வயநாடு நிலச்சரிவில் வீடுகள், உடைமைகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்! - பினராயி விஜயன்
Jan 14, 2026, 08:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வயநாடு நிலச்சரிவில் வீடுகள், உடைமைகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்! – பினராயி விஜயன்

Murugesan M by Murugesan M
Aug 1, 2024, 03:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வயநாடு நிலச்சரிவில் வீடுகள், உடைமைகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 3வது நாளாக மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வயநாட்டில் நிலவும் நிலைமை குறித்து விவாதிக்க கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. வயநாடு பகுதியில் உள்ள அப்துல் கலாம் நினைவு மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன்,

மீட்புப் பணியில் ராணுவத்தின் முயற்சியை பாராட்டுவதாக கூறினார். மண்ணுக்கு அடியில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு இயந்திரங்களை கொண்டு வருவது கடினமாக உள்ளதாக குறிப்பிட்டார்.

பெய்லி பாலத்தின் கட்டுமான பணிகள் பெருமளவில் நிறைவடைந்துள்ளதாக குறிப்பிட்ட பினராயி விஜயன், காணாமல் போனவர்களை தேடும் பணி ஆற்றில் தொடர்வதாக கூறினார்.

பேரிடரில் இருந்து மீட்கப்பட்டவர்கள் தற்காலிகமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், முந்தைய சூழ்நிலைகளில் செய்தது போல் விரைவில் மறுவாழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், உயிர் பிழைத்தவர்களுக்கு உளவியல் ரீதியான ஆதரவை வழங்குவது மிக முக்கியமானது எனக்கூறிய அவர், நோய்த் தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags: pinarayi vijayan governmentpinarayi vijayan on amit shahamit shah vs pinarayi vijyanpinarayi vijayan latest newspinaray vijayanpinarayi vijayan india todaypinarayi vijayan newspinarayai vijayanpinarai vijayanPinarayi Vijayanpinarayi vijayan wayandCM Pinarayi vijayanpinarayi vijayan interviewRelief will be given to those who lost their houses and possessions in the Wayanad landslide! - Pinarayi Vijayanpinarayi vijayan exclusivekerala cm pinarayi vijayanpinarayi vijayan relief fundpinarayi vijayan press meetpinarayi vijayan vs amit shah
ShareTweetSendShare
Previous Post

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

Next Post

ஆடி18 தின பூஜைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து ஆலோசனை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies