வயநாடு நிலச்சரிவில் வீடுகள், உடைமைகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்! - பினராயி விஜயன்
Sep 12, 2026, 10:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வயநாடு நிலச்சரிவில் வீடுகள், உடைமைகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்! – பினராயி விஜயன்

Murugesan M by Murugesan M
Aug 1, 2024, 03:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வயநாடு நிலச்சரிவில் வீடுகள், உடைமைகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 3வது நாளாக மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வயநாட்டில் நிலவும் நிலைமை குறித்து விவாதிக்க கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. வயநாடு பகுதியில் உள்ள அப்துல் கலாம் நினைவு மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன்,

மீட்புப் பணியில் ராணுவத்தின் முயற்சியை பாராட்டுவதாக கூறினார். மண்ணுக்கு அடியில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு இயந்திரங்களை கொண்டு வருவது கடினமாக உள்ளதாக குறிப்பிட்டார்.

பெய்லி பாலத்தின் கட்டுமான பணிகள் பெருமளவில் நிறைவடைந்துள்ளதாக குறிப்பிட்ட பினராயி விஜயன், காணாமல் போனவர்களை தேடும் பணி ஆற்றில் தொடர்வதாக கூறினார்.

பேரிடரில் இருந்து மீட்கப்பட்டவர்கள் தற்காலிகமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், முந்தைய சூழ்நிலைகளில் செய்தது போல் விரைவில் மறுவாழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், உயிர் பிழைத்தவர்களுக்கு உளவியல் ரீதியான ஆதரவை வழங்குவது மிக முக்கியமானது எனக்கூறிய அவர், நோய்த் தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags: pinarayi vijayan governmentpinarayi vijayan on amit shahamit shah vs pinarayi vijyanpinarayi vijayan latest newspinaray vijayanpinarayi vijayan india todaypinarayi vijayan newspinarayai vijayanpinarai vijayanPinarayi Vijayanpinarayi vijayan wayandCM Pinarayi vijayanpinarayi vijayan interviewRelief will be given to those who lost their houses and possessions in the Wayanad landslide! - Pinarayi Vijayanpinarayi vijayan exclusivekerala cm pinarayi vijayanpinarayi vijayan relief fundpinarayi vijayan press meetpinarayi vijayan vs amit shah
Share
Tweet
SendShare
Previous Post

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

Next Post

ஆடி18 தின பூஜைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து ஆலோசனை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies