வயநாடு நிலச்சரிவில் வீடுகள், உடைமைகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்! - பினராயி விஜயன்
Jul 29, 2026, 06:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வயநாடு நிலச்சரிவில் வீடுகள், உடைமைகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்! – பினராயி விஜயன்

Murugesan M by Murugesan M
Aug 1, 2024, 03:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வயநாடு நிலச்சரிவில் வீடுகள், உடைமைகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 3வது நாளாக மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வயநாட்டில் நிலவும் நிலைமை குறித்து விவாதிக்க கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. வயநாடு பகுதியில் உள்ள அப்துல் கலாம் நினைவு மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன்,

மீட்புப் பணியில் ராணுவத்தின் முயற்சியை பாராட்டுவதாக கூறினார். மண்ணுக்கு அடியில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு இயந்திரங்களை கொண்டு வருவது கடினமாக உள்ளதாக குறிப்பிட்டார்.

பெய்லி பாலத்தின் கட்டுமான பணிகள் பெருமளவில் நிறைவடைந்துள்ளதாக குறிப்பிட்ட பினராயி விஜயன், காணாமல் போனவர்களை தேடும் பணி ஆற்றில் தொடர்வதாக கூறினார்.

பேரிடரில் இருந்து மீட்கப்பட்டவர்கள் தற்காலிகமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், முந்தைய சூழ்நிலைகளில் செய்தது போல் விரைவில் மறுவாழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், உயிர் பிழைத்தவர்களுக்கு உளவியல் ரீதியான ஆதரவை வழங்குவது மிக முக்கியமானது எனக்கூறிய அவர், நோய்த் தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags: pinarayi vijayan latest newspinaray vijayanpinarayi vijayan india todaypinarayi vijayan newspinarayai vijayanpinarai vijayanPinarayi Vijayanpinarayi vijayan wayandCM Pinarayi vijayanpinarayi vijayan interviewRelief will be given to those who lost their houses and possessions in the Wayanad landslide! - Pinarayi Vijayanpinarayi vijayan exclusivekerala cm pinarayi vijayanpinarayi vijayan relief fundpinarayi vijayan press meetpinarayi vijayan vs amit shahpinarayi vijayan governmentpinarayi vijayan on amit shahamit shah vs pinarayi vijyan
ShareTweetSendShare
Previous Post

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

Next Post

ஆடி18 தின பூஜைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து ஆலோசனை!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies