அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றால் அமெரிக்காவுடனான அணுசக்தி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவோம் என வட கொரிய மூத்த தூதர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாட்டின் வளர்ச்சிகள் குறித்து ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தினார்.அந்தவகையில் வடகொரிய அதிபரிடமும் அவர் நட்பு நாடாக கருதினார்.
இந்நிலையில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபரானால் வடகொரியா சார்பில் அணுசக்தி பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்படும் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.