சபரிமலை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு கேரள அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 315-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஆடி அமாவாசையையொட்டி வரும் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் சபரிமலை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை காவல்துறை மற்றும் தேவசம்போர்டு உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.