பாதுகாப்புத்துறை சாதனைகள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன! - ராஜ்நாத் சிங்
Oct 3, 2025, 07:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாதுகாப்புத்துறை சாதனைகள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன! – ராஜ்நாத் சிங்

Web Desk by Web Desk
Aug 2, 2024, 02:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆயுதப்படை தலைமையக காவலர் அல்லாத சேவைகளின் 83-வது தின கொண்டாட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று உரையாற்றினார்.

கூட்டத்தில் உரையாற்றிய  பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்,

விரைவாக மாறிவரும் இன்றைய காலகட்டத்தில், பாதுகாப்பு அமைச்சகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்களை திறம்பட செயல்படுத்துவதற்கு ஆயுதப்படை தலைமையகத்தின் காவலர் அல்லாத சேவைகளில் உள்ள வீரர்கள் தங்களது திறன்களை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தற்சார்பு நிலையை அடைவதற்கான முயற்சிகள் மற்றும் வீரர்களின் நலனுக்கு பங்களிப்பது உள்ளிட்ட தற்போதைய பணிகளை முன்னெடுத்துச் செல்வதில் ஆயுதப்படை தலைமையக காவலர் அல்லாத  சேவை பணியாளர்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பை பாராட்டினார்.

” ஆயுதப் படைகளுக்கும் அரசின் பிற துறைகளுக்கும் இடையே ஒரு முக்கியமான இணைப்பாக இருக்கிறீர்கள்.  என்று கூறினார். மேம்பட்ட செயல்திறனுக்காக திறன்களை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது, என்று அவர் கூறினார்.

“கடந்த ஐந்து ஆண்டுகளில் பாதுகாப்பு அமைச்சகத்தில் முன்னெப்போதும் இல்லாத சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், மேலும் பல துறைகளில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். பாதுகாப்புத்துறை சாதனைகள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றும் குழுவாக செயல்பட்டதன் காரணமாக இது நடந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆயுதப்படை தலைமையகத்தின் காவலர் அல்லாத  சேவை பணியாளர்களின் பணி முன்னேற்றத்திற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு பாதுகாப்புத் துறையை அமைச்சர் வலியுறுத்தினார். “அவர்களின் திறன்கள் அதிகரிக்கும் போது, அவர்களின் பணி முன்னேற்றம் மேம்படும் என்றும், மேலும் இந்த பணியாளர்கள் ஆயுதப்படைகளுக்கு சிறந்த ஆதரவை வழங்க முடியும், நமது பாதுகாப்பு முறையை வலுப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

நேர்மை, ஒழுக்கம் மற்றும் சீரான தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு ராஜ்நாத் சிங் பணியாளர்களை கேட்டுக் கொண்டார்.

Tags: rajnath singh newsrajnath singh vs rahul gandhi in parliamentrajnath singh interviewrajnath singh vs rahul gandhirajnath singh latest newsrajnath singh speechrajnath singh on rahul gandhiRajnath Singhrahul gandhi vs rajnath singhdefence minister rajnath singhrajnath singh speech todayminister rajnath singhrajnath singh defence ministerDefense Minister Rajnath Singhrajnath singh latest interviewDefense Achievements Recognized Globally! - Rajnath Singhrajnath singh live
ShareTweetSendShare
Previous Post

மாநிலங்கள், இந்திய உணவுக் கழகத்திடமிருந்து நேரடியாக அரிசி வாங்கலாம்! :  பிரலாத் ஜோஷி

Next Post

பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை! – முதலமைச்சர் ரங்கசாமி

Related News

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

5ம் தமிழ் சங்க அமைப்பினை கண்டித்து விஷ்வ இந்து பரிஷித் போராட்டம்!

கரூர் சம்பவம் – நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர் – நீதிபதிகள்!

வியட்நாம் : புவாலோ புயல், வெள்ளத்தால் 51 பேர் பலி!

செர்பியா : கடும் பனிப்பொழிவு – வீடுகளில் முடங்கிய மக்கள்!

சேலம் : விற்பனை ஆகாத பொருட்களை ஆங்காங்கே கொட்டிய வியாபாரிகள்!

கரூரில் பெருந்துயர சம்பவம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்.டி.ஏ குழு கடிதம்!

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்குள் காட்டு யானை – பக்தர்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies