பாதுகாப்புத்துறை சாதனைகள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன! - ராஜ்நாத் சிங்
Jul 29, 2026, 09:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாதுகாப்புத்துறை சாதனைகள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன! – ராஜ்நாத் சிங்

Murugesan M by Murugesan M
Aug 2, 2024, 02:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆயுதப்படை தலைமையக காவலர் அல்லாத சேவைகளின் 83-வது தின கொண்டாட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று உரையாற்றினார்.

கூட்டத்தில் உரையாற்றிய  பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்,

விரைவாக மாறிவரும் இன்றைய காலகட்டத்தில், பாதுகாப்பு அமைச்சகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்களை திறம்பட செயல்படுத்துவதற்கு ஆயுதப்படை தலைமையகத்தின் காவலர் அல்லாத சேவைகளில் உள்ள வீரர்கள் தங்களது திறன்களை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தற்சார்பு நிலையை அடைவதற்கான முயற்சிகள் மற்றும் வீரர்களின் நலனுக்கு பங்களிப்பது உள்ளிட்ட தற்போதைய பணிகளை முன்னெடுத்துச் செல்வதில் ஆயுதப்படை தலைமையக காவலர் அல்லாத  சேவை பணியாளர்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பை பாராட்டினார்.

” ஆயுதப் படைகளுக்கும் அரசின் பிற துறைகளுக்கும் இடையே ஒரு முக்கியமான இணைப்பாக இருக்கிறீர்கள்.  என்று கூறினார். மேம்பட்ட செயல்திறனுக்காக திறன்களை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது, என்று அவர் கூறினார்.

“கடந்த ஐந்து ஆண்டுகளில் பாதுகாப்பு அமைச்சகத்தில் முன்னெப்போதும் இல்லாத சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், மேலும் பல துறைகளில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். பாதுகாப்புத்துறை சாதனைகள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றும் குழுவாக செயல்பட்டதன் காரணமாக இது நடந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆயுதப்படை தலைமையகத்தின் காவலர் அல்லாத  சேவை பணியாளர்களின் பணி முன்னேற்றத்திற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு பாதுகாப்புத் துறையை அமைச்சர் வலியுறுத்தினார். “அவர்களின் திறன்கள் அதிகரிக்கும் போது, அவர்களின் பணி முன்னேற்றம் மேம்படும் என்றும், மேலும் இந்த பணியாளர்கள் ஆயுதப்படைகளுக்கு சிறந்த ஆதரவை வழங்க முடியும், நமது பாதுகாப்பு முறையை வலுப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

நேர்மை, ஒழுக்கம் மற்றும் சீரான தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு ராஜ்நாத் சிங் பணியாளர்களை கேட்டுக் கொண்டார்.

Tags: rajnath singh defence ministerDefense Minister Rajnath Singhrajnath singh latest interviewDefense Achievements Recognized Globally! - Rajnath Singhrajnath singh liverajnath singh newsrajnath singh vs rahul gandhi in parliamentrajnath singh interviewrajnath singh vs rahul gandhirajnath singh latest newsrajnath singh speechrajnath singh on rahul gandhiRajnath Singhrahul gandhi vs rajnath singhdefence minister rajnath singhrajnath singh speech todayminister rajnath singh
ShareTweetSendShare
Previous Post

மாநிலங்கள், இந்திய உணவுக் கழகத்திடமிருந்து நேரடியாக அரிசி வாங்கலாம்! :  பிரலாத் ஜோஷி

Next Post

பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை! – முதலமைச்சர் ரங்கசாமி

Related News

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies