பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தின் மூலம் 10 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சில நொடிகளில் பணம் : பிரதமர் மோடி பெருமிதம்!
Jun 18, 2025, 01:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தின் மூலம் 10 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சில நொடிகளில் பணம் : பிரதமர் மோடி பெருமிதம்!

Web Desk by Web Desk
Aug 3, 2024, 12:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தின் மூலமாக 10 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சில நொடிகளில் பணம் செலுத்தப்படுவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் சர்வதேச விவசாய பொருளாதார நிபுணர்கள் சங்கத்தின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். விழாவில் பேசிய அவர், உணவு மற்றும் விவசாயத்தை பற்றிய இந்தியர்களின் அனுபவமும், அறிவும் அளப்பரியது என்று தெரிவித்தார்.

இந்தியாவில் விவசாயத் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊக்குவிக்கப்படுவதாகவும், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் விவசாய நலனில் அக்கறை கொண்டதாக அமைந்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

பால், மசாலா பொருட்கள் மற்றும் பருப்பு உற்பத்தியில் இந்தியா சிறந்த இடத்தில் உள்ளதாக தெரிவித்தார். தண்ணீர் பற்றாக்குறை, காலநிலை மாற்றம், மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றை எதிர்த்து இந்தியா போராடி வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

Tags: Prime Minister's Kisan Samman schemeInternational Association of Agricultural Economists10 crore farmersprime minister modi
ShareTweetSendShare
Previous Post

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிர் பிழைத்த மூதாட்டிக்கும், பேத்திக்கும் பாதுகாப்பாக நின்ற காட்டு யானைகள்!

Next Post

சென்னை கடற்கரை – காட்பாடி வந்தே பாரத் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!

Related News

இந்தியாவின் ராஜ தந்திரம் வெற்றி : GREY பட்டியலில் மீண்டும் சேர்க்கப்படும் பாகிஸ்தான்!

அமெரிக்காவுக்கு பின்னடைவு : F -35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதா ஈரான்?

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

இஸ்ரேல் – ஈரான் போர் : இந்தியாவுக்கு பாதிப்பா?

துருக்கிக்கு அடிமேல் அடி : இந்தியாவுடன் சைப்ரஸ் கைகோர்த்தது ஏன்?

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் : சென்னை சிறப்பு நீதிமன்றம்!

சத்துணவில் ஊழல் : படிக்கும் பிள்ளைகள் வயிற்றில் அடிக்கும் திமுக : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

முதலமைச்சருக்கு, தேர்தல் வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா? : அண்ணாமலை கேள்வி!

முருகன் மாநாட்டிற்காக 21ஆம் தேதி சிறப்பு ரயில் ஏற்பாடு : நயினார் நாகேந்திரன்

கோவை : குடியிருப்புகள் மத்தியில் ஜெபக்கூட்டம் கட்ட எதிர்ப்பு!

டெல்லி : 33 இடங்களில் சுகாதார மையங்கள் திறப்பு!

கிடுகிடுவென உயர்ந்து வரும் முல்லை பெரியாறு அணை!

பல்லடம் அருகே கண்டெய்னர் கவிழ்ந்து 2 பெண்கள் பலி!

திருச்சி : நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்து – போக்குவரத்து பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies