அரிவாளுடன் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் : பொதுமக்கள் தகராறு!
Oct 26, 2025, 05:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரிவாளுடன் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் : பொதுமக்கள் தகராறு!

Web Desk by Web Desk
Aug 3, 2024, 02:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கோட்டையில் கையில் அரிவாளுடன் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் பொதுமக்கள் தகராறில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேணிக்கரை காவல் நிலையத்தின் சிறப்பு உதவி ஆய்வாளர் சித்திரைவேலு, காவலர் கருப்புசாமி உள்பட 4 பேர் கடந்த மாதம் மேலக்கோட்டை கிராமத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். மணல் கடத்தல் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் அனைவரும் லுங்கி அணிந்து, கையில் அரிவாளுடன் சுற்றித் திரிந்தனர்.

இதனை கண்டு சந்தேகமடைந்த மக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தாங்கள் போலீசார் என சித்திரைவேலு கூறியதையும் நம்பாமல் அவர்களை சில இளைஞர்கள் தாக்க முயன்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் போலீஸ் அதிகாரிகளே கையில் அரிவாளுடன் சுற்றித்திரிவது சரியா? என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags: ramanathapuramMelakottaipolicemen patrolling with sickles
ShareTweetSendShare
Previous Post

கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காவிரி ஆற்றில் இறங்க தடை : தண்ணீர் அதிகம் செல்வதால் மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை!

Next Post

டெல்லியில் கட்டிடம் இடிந்து விபத்து : 3 பேர் பலி!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies