சூச்சிபாறை அருவி அருகே சிக்கிய 3 பேரை மீட்ட ராணுவ வீரர்கள்!
Aug 4, 2025, 05:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சூச்சிபாறை அருவி அருகே சிக்கிய 3 பேரை மீட்ட ராணுவ வீரர்கள்!

Web Desk by Web Desk
Aug 4, 2024, 11:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வயநாடு நிலச்சரிவில் 5 நாள்களாக சூச்சிபாறை அருவி அருகே சிக்கிய 3 பேரை ஹெலிகாப்டர் மூலம் ராணுவ வீரர்கள் பத்திரமாக காப்பாற்றினர்.

வயநாடு மாவட்டத்தில் கடந்த 29 -ம் தேதி கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. சூச்சிபாறை அருவி அருகே மலப்புரத்தைச் சேர்ந்த சலி, ரியாஸ், முஸின் என்ற 3 இளைஞர்கள் உயிருடன் சிக்கி தவிப்பதாக கடலோர காவல்படை ரேடார் மூலம் கண்டறியப்பட்டது.

உடனடியாக ஹெலிகாப்டர் உதவியுடன் ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர். கடந்த 5 நாட்களாக தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்ததாகவும், ஒரு நாள் இரவு முழுவதும் பாறைகளில் சிக்கி தொங்கியுள்ளதாக அந்த இளைஞர்கள் கண்ணீர்மல்க தெரிவித்தனர்.

மேலும், உயிரை பணயம் வைத்து தங்களை காப்பாற்றிய ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags: Soldiers rescued 3 people trapped near Chuchiparai waterfall!
ShareTweetSendShare
Previous Post

உலக வங்கி கணிப்பு உயர் வருமானம் கொண்ட நாடாக இந்தியா மாறுமா?

Next Post

கடலில் கலக்கும் 1.5 லட்சம் கனஅடி நீரை பயன்படுத்த வேண்டும்! – சதாசிவம் எம்எல்ஏ

Related News

திருப்பத்தூர் : மாணவன் உயிரிழப்பு- பள்ளியை முற்றுகையிட சென்ற உறவினர்களை தடுத்து நிறுத்திய காவலர்கள்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 4 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பேரழிவுகளை முன்பே கணித்த காமிக்ஸ் எழுத்தாளர் : நவீன நாஸ்ட்ரடாமஸ் என கொண்டாடப்படும் “ரியோ டாட்சுகி”!

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

பிரதமருக்கு பாதுகாப்பு அளித்த பெண் அதிகாரி : வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடக்கம்!

அடுத்தடுத்து நடத்தப்பட்ட 3 ஆபரேஷன் : களை எடுக்கப்பட்ட பயங்கரவாதிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

உத்தரப் பிரதேசம் வெள்ளப்பெருக்கால் 14 மாவட்டங்கள் பாதிப்பு!

கமல்ஹாசன் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார் : தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

திருச்சி : மதுபோதையில் திமுக நிர்வாகியை தாக்கிய தனிப்படை காவலர்கள்!

விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் : எடப்பாடி பழனிசாமி

டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி!

ஏஐ மூலம் மாற்றப்பட்ட ராஞ்சனா படத்தின் க்ளைமாக்ஸ் : நடிகர் தனுஷ் கண்டனம்!

மதுரை : 5 வது சர்வதேச கிராண்ட் மாஸ்டர் ஓபன் செஸ் போட்டி!

ஸ்ரீ முத்துமலை முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்!

கார்ப்பரேட் கம்பெனி போல இந்து சமய அறநிலையத்துறை செயல்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டம்!

லடாக்கில் ஆராய்ச்சிக் கூடத்தை  அமைத்த இஸ்ரோ!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies