சூச்சிபாறை அருவி அருகே சிக்கிய 3 பேரை மீட்ட ராணுவ வீரர்கள்!
Jun 18, 2025, 02:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சூச்சிபாறை அருவி அருகே சிக்கிய 3 பேரை மீட்ட ராணுவ வீரர்கள்!

Web Desk by Web Desk
Aug 4, 2024, 11:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வயநாடு நிலச்சரிவில் 5 நாள்களாக சூச்சிபாறை அருவி அருகே சிக்கிய 3 பேரை ஹெலிகாப்டர் மூலம் ராணுவ வீரர்கள் பத்திரமாக காப்பாற்றினர்.

வயநாடு மாவட்டத்தில் கடந்த 29 -ம் தேதி கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. சூச்சிபாறை அருவி அருகே மலப்புரத்தைச் சேர்ந்த சலி, ரியாஸ், முஸின் என்ற 3 இளைஞர்கள் உயிருடன் சிக்கி தவிப்பதாக கடலோர காவல்படை ரேடார் மூலம் கண்டறியப்பட்டது.

உடனடியாக ஹெலிகாப்டர் உதவியுடன் ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர். கடந்த 5 நாட்களாக தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்ததாகவும், ஒரு நாள் இரவு முழுவதும் பாறைகளில் சிக்கி தொங்கியுள்ளதாக அந்த இளைஞர்கள் கண்ணீர்மல்க தெரிவித்தனர்.

மேலும், உயிரை பணயம் வைத்து தங்களை காப்பாற்றிய ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags: Soldiers rescued 3 people trapped near Chuchiparai waterfall!
ShareTweetSendShare
Previous Post

உலக வங்கி கணிப்பு உயர் வருமானம் கொண்ட நாடாக இந்தியா மாறுமா?

Next Post

கடலில் கலக்கும் 1.5 லட்சம் கனஅடி நீரை பயன்படுத்த வேண்டும்! – சதாசிவம் எம்எல்ஏ

Related News

ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயிலை ஆய்வு மேற்கொள்ள நிபுணர் குழுவுக்கு அழைப்பு!

மனுக்களுக்கு 30 நாட்களில் பதிலளிக்காவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் – சென்னை உயர்நீதிமன்றம்

ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து நாளைக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

காசாவில் உணவிற்காக காத்திருந்தவர்கள் மீது தாக்குதல் : 50-க்கும் மேற்பட்டோர் பலி!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த தவறான தகவல்கள் பரப்புவதை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும் – நயினார் நாகேந்திரன்

திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட விசாரணை கைதி!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரோட்டில் ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் இரும்பு ராடு வைக்கப்பட்ட சம்பவம் – போலீஸ் விசாரணை!

எர்ணாகுளத்தில் ஊருக்குள் புகுந்த கடல் நீர் – 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்காது – டிரம்பிடம் திட்டவட்டமாக தெரிவித்த பிரதமர் மோடி!

தேனியில் முருக பக்தர்கள் மாநாடு வெற்றிபெற வேண்டி பாஜக சார்பில் வேல் பூஜை!

மதுரை முருக பக்தர்கள் மாநாடு குறித்த பாடல் – நயினார் நாகேந்திரன் வெளியிட்டார்!

மதுரை முருக பக்தர்கள் மாநாடு – முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செய்தி முதல்வருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது – எல்.முருகன்

புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்கள் அதனை மறுபரிசீலணை செய்ய வேண்டும் – ஜெக்தீப் தன்கர்

ஈரானால் 3 ஆண்டுகளில் அணுகுண்டு தயாரிக்க முடியும் – அமெரிக்க உளவுத்துறை கணிப்பு!

அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஈரானின் வான்வெளி உள்ளது – ட்ரம்ப் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies