நீதியை நிலைநாட்டுவதே குற்றவியல் சட்டங்களின் நோக்கம்! - அமித் ஷா
Jan 14, 2026, 02:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதியை நிலைநாட்டுவதே குற்றவியல் சட்டங்களின் நோக்கம்! – அமித் ஷா

Murugesan M by Murugesan M
Aug 4, 2024, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீதியை நிலைநாட்டுவதே அண்மையில் நடைமுறைக்கு வந்த மூன்று குற்றவியல் சட்டங்களின் நோக்கம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

சண்டீகரில் குற்றவியல் சட்டம் சம்பந்தப்பட்ட இ- சேவை மையத்தைத் தொடங்கிவைத்த அவர், நம்மை அடிமைப்படுத்திய நாட்டின் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தைக் கொண்டிருந்தால், நாம் எப்படி சுதந்திர நாடாக விளங்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

மேலும், பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய மூன்று சட்டங்களும் இந்திய நாடாளுமன்றத்தில், மக்கள் பிரதிநிதிகளால் கொண்டுவரப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்தார்.

தண்டனை வழங்குவதைக் காட்டிலும் நீதியை நிலைநாட்டுவதே இந்த சட்டங்களின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags: amith sha latest newsjr ntr and amith sha meetingamith shah in karnatakaamith sha meets ramojiraoThe purpose of criminal laws is to uphold justice! - Amit Shahntr amith sha newsamith sha visti apAmith shaamith sha ap visitamith shahamith sha to visit apamith sha drawingamith sha enquiry onamith sha meetingmodi and amith sha planamith sha meets ntramith sha narendra modi
ShareTweetSendShare
Previous Post

ஐந்து அருவிகளில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்!

Next Post

2029-லும் மோடியே மீண்டும் பிரதமராவார்! – அமித் ஷா

Related News

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies