ஷேக் ஹசீனா வேண்டுகோளை ஏற்று அனுமதித்தோம்! - ஜெய்சங்கர்
Jan 17, 2026, 08:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஷேக் ஹசீனா வேண்டுகோளை ஏற்று அனுமதித்தோம்! – ஜெய்சங்கர்

Murugesan M by Murugesan M
Aug 6, 2024, 06:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேச விவகாரத்தை தீவிரமாக கண்காணித்து வருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

வங்கதேச வன்முறை மற்றும் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தது தொடர்பாக மாநிலங்களவையில் உரையாற்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்,

பாதுகாப்பு படை தலைவர்களுடன் மேற்கொண்ட ஆலோசனையின் அடிப்படையில், வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்வது என ஷேக் ஹசீனா வெளிப்படையாக முடிவு எடுத்தது தெரியவந்ததாக கூறினார்.

மேலும் இந்தியாவில் தன்னை அனுமதிக்குமாறு ஷேக் ஹசீனா குறுகிய நேரத்தில் விடுத்த வேண்டுகோளை தாங்கள் ஏற்றுக் கொண்டதாகவும், இதன் அடிப்படையில்தான் அவர் இந்தியாவை வந்தடைந்ததாகவும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

தொடர்ந்து வங்கதேசத்தின் கள நிலவரத்தை விவரித்த அவர், வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களுடன் தூதரகம் வாயிலாக தொடர்பில் இருப்பதாகவும், சுமார் 19 ஆயிரம் இந்தியர்கள் அந்நாட்டில் உள்ள நிலையில், அதில் 9 ஆயிரம் பேர் மாணவர்கள் என்றும் கூறினார்.

வங்க தேசத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போதிலும் டாக்காவில் போராட்டக்காரர்கள் கூடி பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் நுழைந்ததாக கூறிய அமைச்சர் ஜெய்சங்கர், பல்வேறு அமைப்புகள் மூலம் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதாக தெரிவித்தார்.

Tags: We accepted Sheikh Hasina's request and allowed it! - Jaishankar
ShareTweetSendShare
Previous Post

என்சிஇஆர்டி புத்தகத்திலிருந்து முகவுரை நீக்கப்படாது! – தர்மேந்திர பிரதான்

Next Post

ஷேக் ஹசீனா பாதுகாப்பாக இந்தியா வந்தது எப்படி?

Related News

ஈரானில் மிகப்பெரிய இனப்படுகொலை – ஈரானில் மிகப்பெரிய இனப்படுகொலை

சுற்றுலாப்பயணிகள் வேதனை – வாகன சுங்கவரிக் கட்டணம் உயர்வுக்கு கடும் எதிர்ப்பு

இஸ்லாமிய நேட்டோ – அசிம் முனீரின் புதுப்பாதை இந்திய பாதுகாப்புக்கு சவால்?

30 ஆண்டுகால உத்தவ்தாக்கரே கோட்டை சரிந்தது – பாஜக வசமான மும்பை மாநகராட்சி!

வாசுதேவநல்லூர் பகுதியில் மாட்டுப்பொங்கலை ஒட்டி நடைபெற்ற பசு ஓட்டம்!

வெள்ளை புடவை அணிந்து பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

கட்சி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி விபரீத முடிவு!

டாப்சிலிப் வனப்பகுதியில் யானைப் பொங்கல் திருவிழா!

தஞ்சை பெரிய கோயிலில் மாட்டு பொங்கலையொட்டி நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள்!

தேசிய கீதத்திற்கு பிறகு தமிழ்தாய் வாழ்த்து பாட சொன்ன குடியரசு துணை தலைவர் CPR!

எக்ஸ் தளத்தில் உள்ள ஏஐ கருவியான குரோக்க்கு அந்நிறுவனம் முக்கிய கட்டுப்பாடு!

திருச்சியில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி!

நெல்லையில் மாட்டுப் பொங்கல் கோலாகலம் – கால்நடைகளுக்கு நன்றி செலுத்திய விவசாயிகள்!

தோட்டத்து வீட்டில் மாட்டு பொங்கலை கொண்டாடிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா !

நந்தி பகவானுக்கும், சூரியனுக்கும் காட்சி கொடுத்த அண்ணாமலையார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies