ஷேக் ஹசீனா வேண்டுகோளை ஏற்று அனுமதித்தோம்! - ஜெய்சங்கர்
Aug 15, 2025, 01:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஷேக் ஹசீனா வேண்டுகோளை ஏற்று அனுமதித்தோம்! – ஜெய்சங்கர்

Web Desk by Web Desk
Aug 6, 2024, 06:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேச விவகாரத்தை தீவிரமாக கண்காணித்து வருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

வங்கதேச வன்முறை மற்றும் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தது தொடர்பாக மாநிலங்களவையில் உரையாற்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்,

பாதுகாப்பு படை தலைவர்களுடன் மேற்கொண்ட ஆலோசனையின் அடிப்படையில், வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்வது என ஷேக் ஹசீனா வெளிப்படையாக முடிவு எடுத்தது தெரியவந்ததாக கூறினார்.

மேலும் இந்தியாவில் தன்னை அனுமதிக்குமாறு ஷேக் ஹசீனா குறுகிய நேரத்தில் விடுத்த வேண்டுகோளை தாங்கள் ஏற்றுக் கொண்டதாகவும், இதன் அடிப்படையில்தான் அவர் இந்தியாவை வந்தடைந்ததாகவும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

தொடர்ந்து வங்கதேசத்தின் கள நிலவரத்தை விவரித்த அவர், வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களுடன் தூதரகம் வாயிலாக தொடர்பில் இருப்பதாகவும், சுமார் 19 ஆயிரம் இந்தியர்கள் அந்நாட்டில் உள்ள நிலையில், அதில் 9 ஆயிரம் பேர் மாணவர்கள் என்றும் கூறினார்.

வங்க தேசத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போதிலும் டாக்காவில் போராட்டக்காரர்கள் கூடி பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் நுழைந்ததாக கூறிய அமைச்சர் ஜெய்சங்கர், பல்வேறு அமைப்புகள் மூலம் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதாக தெரிவித்தார்.

Tags: We accepted Sheikh Hasina's request and allowed it! - Jaishankar
ShareTweetSendShare
Previous Post

என்சிஇஆர்டி புத்தகத்திலிருந்து முகவுரை நீக்கப்படாது! – தர்மேந்திர பிரதான்

Next Post

ஷேக் ஹசீனா பாதுகாப்பாக இந்தியா வந்தது எப்படி?

Related News

‘ரூட்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

பெரம்பலூர் : ஆட்டோ ஓட்டுநரை வெட்டி சென்ற மர்ம நபர்கள்!

79-வது சுதந்திர தினம் – தேசிய கொடி ஏற்றிய ஜெ.பி.நட்டா, நயினார் நாகேந்திரன்!

தியாகிகள் மாதாந்திர ஓய்வூதியம் 22,000 ஆக உயர்வு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

பெரம்பலூர் அருகே திமுக எம்பி அருண் நேருவை முற்றுகையிட்ட பெண்கள்!

அமைதி நிறைந்த புதிய உலகத்தை உருவாக்குவது நமது கடமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சின்சினாட்டி டென்னிஸ் – கிராச்சேவா, குடெர்மெடோவா காலிறுதிக்கு தகுதி!

தீபாவளியின் போது நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies