ஷேக் ஹசீனா பாதுகாப்பாக இந்தியா வந்தது எப்படி?
Aug 15, 2025, 11:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஷேக் ஹசீனா பாதுகாப்பாக இந்தியா வந்தது எப்படி?

Web Desk by Web Desk
Aug 6, 2024, 06:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து ஷேக் ஹசீனா ராணுவ ஹெலிகாப்டரில் இந்தியா வந்தது தொடர்பாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் விளக்கமளித்துள்ளன.

வங்கதேச பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், இந்தியா- வங்கதேச எல்லையில் ராணுவ ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து வந்ததை ரேடார் மூலம் கண்டறிந்ததாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் ரேடார் மூலம் அந்த ஹெலிகாப்டரில் ஷேக் ஹசீனா இருந்ததை உறுதிப்படுத்திய ராணுவ அதிகாரிகள், அதனை இந்தியாவுக்குள் வர அனுமதித்ததாகவும், அவருக்கு பாதுகாப்பாக மேற்கு வங்க மாநிலம் ஹஷிமரா விமானப் படை தளத்திலிருந்து இரண்டு ரஃபேல் போர் விமானங்கள் பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களின் வான்பகுதியில் வட்டமிட்டதாகவும் அவர்கள் கூறினர்.

இவ்வாறு ஷேக் ஹசீனாவின் ஹெலிகாப்டர் உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தை வந்தடையும் வரை அவருக்கு வேண்டிய பாதுகாப்பு அளித்ததாக பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags: How did Sheikh Hasina reach India safely?
ShareTweetSendShare
Previous Post

ஷேக் ஹசீனா வேண்டுகோளை ஏற்று அனுமதித்தோம்! – ஜெய்சங்கர்

Next Post

வயநாட்டில் கடைசி நபரை மீட்கும் வரை மீட்பு பணி தொடரும்! – பினராயி விஜயன்

Related News

அமைதி நிறைந்த புதிய உலகத்தை உருவாக்குவது நமது கடமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

தீபாவளியின் போது நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies