வயநாட்டில் கடைசி நபரை மீட்கும் வரை மீட்பு பணி தொடரும்! - பினராயி விஜயன்
Aug 15, 2025, 09:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வயநாட்டில் கடைசி நபரை மீட்கும் வரை மீட்பு பணி தொடரும்! – பினராயி விஜயன்

Web Desk by Web Desk
Aug 6, 2024, 07:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வயநாட்டில் கடைசி நபரை மீட்கும் வரை மீட்பு பணி தொடரும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட மைய பகுதியில் விரிவான அளவில் மீட்பு பணி நடத்தப்பட்டதாகவும், 224 பேரின் இறப்பு அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவர் என்று கூறிய பினராயி விஜயன், பாதிக்கப்பட்ட பகுதியில் வீடுகளிலிருந்து மீட்கப்பட்ட நகைகள் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று உறுதியளித்தார்.

பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் பொதுப்பணித் துறையினர் ஆய்வு மேற்கொள்வர் என்றும், வாழ்வதற்கு தகுதியற்ற குடியிருப்புகளை இடித்து தள்ளுவது தொடர்பாக நிபுணர்கள் முடிவு எடுப்பார்கள் என்றும் பினராயி விஜயன் கூறினார். கடந்த ஜூலை 30-ஆம் தேதி முதல் இதுவரை முதல்வரின் நிவாரண நிதிக்கு 53 கோடியே 98 லட்சம் ரூபாய் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags: The rescue operation will continue until the last person is rescued in Wayanad! - Pinarayi Vijayan
ShareTweetSendShare
Previous Post

ஷேக் ஹசீனா பாதுகாப்பாக இந்தியா வந்தது எப்படி?

Next Post

50 வருடங்களாக கட்சிக்காக உழைத்து வருகிறேன்! – கவுன்சிலர் சாந்தி முருகன்

Related News

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

இந்தியாவின் அதிக உள்கட்டமைப்பு முதலீடு நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆதரிக்கும் – S&P குளோபல் மதிப்பீட்டு கணிப்பு!

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies