வயநாட்டில் கடைசி நபரை மீட்கும் வரை மீட்பு பணி தொடரும்! - பினராயி விஜயன்
Jan 17, 2026, 05:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வயநாட்டில் கடைசி நபரை மீட்கும் வரை மீட்பு பணி தொடரும்! – பினராயி விஜயன்

Murugesan M by Murugesan M
Aug 6, 2024, 07:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வயநாட்டில் கடைசி நபரை மீட்கும் வரை மீட்பு பணி தொடரும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட மைய பகுதியில் விரிவான அளவில் மீட்பு பணி நடத்தப்பட்டதாகவும், 224 பேரின் இறப்பு அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவர் என்று கூறிய பினராயி விஜயன், பாதிக்கப்பட்ட பகுதியில் வீடுகளிலிருந்து மீட்கப்பட்ட நகைகள் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று உறுதியளித்தார்.

பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் பொதுப்பணித் துறையினர் ஆய்வு மேற்கொள்வர் என்றும், வாழ்வதற்கு தகுதியற்ற குடியிருப்புகளை இடித்து தள்ளுவது தொடர்பாக நிபுணர்கள் முடிவு எடுப்பார்கள் என்றும் பினராயி விஜயன் கூறினார். கடந்த ஜூலை 30-ஆம் தேதி முதல் இதுவரை முதல்வரின் நிவாரண நிதிக்கு 53 கோடியே 98 லட்சம் ரூபாய் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags: The rescue operation will continue until the last person is rescued in Wayanad! - Pinarayi Vijayan
ShareTweetSendShare
Previous Post

ஷேக் ஹசீனா பாதுகாப்பாக இந்தியா வந்தது எப்படி?

Next Post

50 வருடங்களாக கட்சிக்காக உழைத்து வருகிறேன்! – கவுன்சிலர் சாந்தி முருகன்

Related News

ஈரானில் மிகப்பெரிய இனப்படுகொலை – ஈரானில் மிகப்பெரிய இனப்படுகொலை

சுற்றுலாப்பயணிகள் வேதனை – வாகன சுங்கவரிக் கட்டணம் உயர்வுக்கு கடும் எதிர்ப்பு

இஸ்லாமிய நேட்டோ – அசிம் முனீரின் புதுப்பாதை இந்திய பாதுகாப்புக்கு சவால்?

30 ஆண்டுகால உத்தவ்தாக்கரே கோட்டை சரிந்தது – பாஜக வசமான மும்பை மாநகராட்சி!

வாசுதேவநல்லூர் பகுதியில் மாட்டுப்பொங்கலை ஒட்டி நடைபெற்ற பசு ஓட்டம்!

வெள்ளை புடவை அணிந்து பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

கட்சி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி விபரீத முடிவு!

டாப்சிலிப் வனப்பகுதியில் யானைப் பொங்கல் திருவிழா!

தஞ்சை பெரிய கோயிலில் மாட்டு பொங்கலையொட்டி நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள்!

தேசிய கீதத்திற்கு பிறகு தமிழ்தாய் வாழ்த்து பாட சொன்ன குடியரசு துணை தலைவர் CPR!

எக்ஸ் தளத்தில் உள்ள ஏஐ கருவியான குரோக்க்கு அந்நிறுவனம் முக்கிய கட்டுப்பாடு!

திருச்சியில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி!

நெல்லையில் மாட்டுப் பொங்கல் கோலாகலம் – கால்நடைகளுக்கு நன்றி செலுத்திய விவசாயிகள்!

தோட்டத்து வீட்டில் மாட்டு பொங்கலை கொண்டாடிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா !

நந்தி பகவானுக்கும், சூரியனுக்கும் காட்சி கொடுத்த அண்ணாமலையார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies