50 வருடங்களாக கட்சிக்காக உழைத்து வருகிறேன்! - கவுன்சிலர் சாந்தி முருகன்
Aug 15, 2025, 07:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

50 வருடங்களாக கட்சிக்காக உழைத்து வருகிறேன்! – கவுன்சிலர் சாந்தி முருகன்

Web Desk by Web Desk
Aug 6, 2024, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாநகராட்சியில், கட்சிக்காக விஸ்வாசமாக இருந்தவர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் கே.என்.நேரு பதிலளிக்காமல் நழுவி சென்றதால் செய்தியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கோவை மாநகராட்சியில் மேயர் தேர்தலையொட்டி, அமைச்சர்கள் கே.என். நேரு, முத்துசாமி தலைமையில் ஆலோசனை கூட்டமானது தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் 96 திமுக கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

அப்போது பேசிய கவுன்சிலர் சாந்தி முருகன், 50 வருடங்களாக கட்சிக்காக உழைத்து வருவதாகவும், தனது வருவாயின் பெரும் பகுதியை திமுகவிற்கே செலவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

எனவே தனக்கு மேயர் பதவி வழங்க வேண்டும் எனவும் ரங்கநாயகியை மேயராக நிறுத்துவதை ஏற்க முடியாது என்றும் அமைச்சர்களை எதிர்த்து கவுன்சிலர் சாந்தி முருகன் பேசினார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.

Tags: I have been working for the party for 50 years! - Councilor Shanti Murugan
ShareTweetSendShare
Previous Post

வயநாட்டில் கடைசி நபரை மீட்கும் வரை மீட்பு பணி தொடரும்! – பினராயி விஜயன்

Next Post

பங்குச்சந்தை முடிவுகள் சரிவுடன் நிறைவு!

Related News

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

இந்தியாவின் அதிக உள்கட்டமைப்பு முதலீடு நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆதரிக்கும் – S&P குளோபல் மதிப்பீட்டு கணிப்பு!

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies