50 வருடங்களாக கட்சிக்காக உழைத்து வருகிறேன்! - கவுன்சிலர் சாந்தி முருகன்
Mar 20, 2026, 07:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

50 வருடங்களாக கட்சிக்காக உழைத்து வருகிறேன்! – கவுன்சிலர் சாந்தி முருகன்

Murugesan M by Murugesan M
Aug 6, 2024, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாநகராட்சியில், கட்சிக்காக விஸ்வாசமாக இருந்தவர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் கே.என்.நேரு பதிலளிக்காமல் நழுவி சென்றதால் செய்தியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கோவை மாநகராட்சியில் மேயர் தேர்தலையொட்டி, அமைச்சர்கள் கே.என். நேரு, முத்துசாமி தலைமையில் ஆலோசனை கூட்டமானது தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் 96 திமுக கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

அப்போது பேசிய கவுன்சிலர் சாந்தி முருகன், 50 வருடங்களாக கட்சிக்காக உழைத்து வருவதாகவும், தனது வருவாயின் பெரும் பகுதியை திமுகவிற்கே செலவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

எனவே தனக்கு மேயர் பதவி வழங்க வேண்டும் எனவும் ரங்கநாயகியை மேயராக நிறுத்துவதை ஏற்க முடியாது என்றும் அமைச்சர்களை எதிர்த்து கவுன்சிலர் சாந்தி முருகன் பேசினார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.

Tags: I have been working for the party for 50 years! - Councilor Shanti Murugan
ShareTweetSendShare
Previous Post

வயநாட்டில் கடைசி நபரை மீட்கும் வரை மீட்பு பணி தொடரும்! – பினராயி விஜயன்

Next Post

பங்குச்சந்தை முடிவுகள் சரிவுடன் நிறைவு!

Related News

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீடு – என்ஆர் காங். 16, பாஜகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

ஈரான் போரை இந்தியாவால் முடிவுக்கு கொண்டு வர முடியும் – மோகன் பாகவத்

மேற்காசிய போர் பதற்றம் – ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.497 கோடி மதிப்பில் காப்பீட்டு திட்டம்!

இந்தியாவின் மின் உற்பத்தி துறையில் முதலீடு – சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரண வழக்கு – சிபிசிஐடி போலீசார் விசாரணை!

பெண்களுக்கு பாலியல் தொல்லை – இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் நிர்வாகி மதூர் சத்யா கைது!

Load More

அண்மைச் செய்திகள்

குற்றாலம் மெயின் அருவியில் சீரமைப்பு பணிகள் – பாதுகாப்பு வளைவு இடித்து அகற்றம்!

மேலூர் தொகுதி சுயேட்சை வேட்பாளர் முருகன் தீவிர வாக்கு சேகரிப்பு!

ஹோர்முஸ் நீரிணையை முடக்கும் ஈரானின் முயற்சி முறியடிப்பு – அமெரிக்கா அறிவிப்பு!

விளாத்திகுளம் மாணவியின் உடல் தகனம் – அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி!

திமுக அமைத்த கூட்டணி குளறுபடியில் உள்ளது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

கூடலூர் அருகே செல்ஃபி எடுக்க முயன்றபோது 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்!

திருச்சி திருவானைக்காவல் கோயில் பங்குனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தர்ம முனீஸ்வரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு – சிசிக்சைக்கு பின் மீண்டும் விசாரணை!

எடப்பாடியில் விடிய விடிய மழை – வட்டாட்சியர் அலுவலகத்தில் மழைநீர் தேக்கம்

சேலத்தில் திடீர் மழை – சாயக்கழிவு திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் கொந்தளிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies