நிலம் கிடைக்காததால் முதியவர் வீட்டிற்கு செல்லும் வழியில் முட்புதர்கள்!
Jul 27, 2025, 04:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிலம் கிடைக்காததால் முதியவர் வீட்டிற்கு செல்லும் வழியில் முட்புதர்கள்!

Web Desk by Web Desk
Aug 8, 2024, 01:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் மாவட்டம் கிராயூர் பகுதியில் முன்பகை காரணமாக வயதான தம்பதியின் வீட்டிற்கு செல்லும் வழியில் முட்கள் கொட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிராயூர் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் அவருடைய மனைவியுடன் தோட்டத்து நிலத்தில் வசித்து வந்துள்ளார். இவருடைய நிலத்தின் அருகே மூர்த்தி, பெரியசாமி உள்ளிட்ட 5 பேருக்கு நிலம் அமைந்துள்ளது.

இந்நிலையில் சின்னசாமியின் இடத்தை பொதுவழியாக 5 பேரும் பயன்படுத்தியதாகவும், மேலும், அந்த நிலத்தை தங்களுக்கே தந்துவிடுமாறும் அவர்கள் மிரட்டியுள்ளனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் வீட்டிற்கு செல்லும் வழியில் முட்புதர்களை கொண்டு தடுப்பு அமைத்துள்ளனர்.

இதையறிந்த சின்னசாமியின் மகன் அஞ்சித் குமார் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தை நாடினார். அங்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் முட்களை அகற்றினர்.

Tags: Thorns on the way to the old man's house due to lack of land!
ShareTweetSendShare
Previous Post

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை! : இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

Next Post

பட்ஜெட் விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்ய கூடாது! – பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஸ்ரீமதி அபராஜிதா சாரங்கி

Related News

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies