நிலம் கிடைக்காததால் முதியவர் வீட்டிற்கு செல்லும் வழியில் முட்புதர்கள்!
Jul 24, 2026, 03:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிலம் கிடைக்காததால் முதியவர் வீட்டிற்கு செல்லும் வழியில் முட்புதர்கள்!

Murugesan M by Murugesan M
Aug 8, 2024, 01:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் மாவட்டம் கிராயூர் பகுதியில் முன்பகை காரணமாக வயதான தம்பதியின் வீட்டிற்கு செல்லும் வழியில் முட்கள் கொட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிராயூர் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் அவருடைய மனைவியுடன் தோட்டத்து நிலத்தில் வசித்து வந்துள்ளார். இவருடைய நிலத்தின் அருகே மூர்த்தி, பெரியசாமி உள்ளிட்ட 5 பேருக்கு நிலம் அமைந்துள்ளது.

இந்நிலையில் சின்னசாமியின் இடத்தை பொதுவழியாக 5 பேரும் பயன்படுத்தியதாகவும், மேலும், அந்த நிலத்தை தங்களுக்கே தந்துவிடுமாறும் அவர்கள் மிரட்டியுள்ளனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் வீட்டிற்கு செல்லும் வழியில் முட்புதர்களை கொண்டு தடுப்பு அமைத்துள்ளனர்.

இதையறிந்த சின்னசாமியின் மகன் அஞ்சித் குமார் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தை நாடினார். அங்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் முட்களை அகற்றினர்.

Tags: Thorns on the way to the old man's house due to lack of land!
ShareTweetSendShare
Previous Post

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை! : இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

Next Post

பட்ஜெட் விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்ய கூடாது! – பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஸ்ரீமதி அபராஜிதா சாரங்கி

Related News

தூத்துக்குடி அருணாச்சலம் மரணத்திற்கு காரணமாக காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காவிரி நீர் பங்கீடு விவகாரம் : ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 70,485 பேர் விண்ணப்பம்!

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம் – ரயில்வே அமைச்சகம்

ஜனநாயக நாடுகளின் அமைதியை சீர்குலைக்கும் DEEP STATE : டெல்லி மாணவர் போராட்டத்தின் பின்னணியில் யார்? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கேரள ஆர்எஸ்எஸ் நிர்வாகி சீனிவாசன் கொலை வழக்கு – பிஎஃப்ஐ நிர்வாகி முகமது அலி கைது!

டெல்லி போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு மதமாற்ற அமைப்புகள் – அம்பலமான அதிர்ச்சி தகவல்!

சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்ப முயற்சி – டெல்லி காவல்துறை எச்சரிக்கை!

நீண்ட தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ‘குஷா’ ஏவுகணை – முதற்கட்ட சோதனை வெற்றி!

ஜந்தர் மந்தரில் குழப்பம்; சீக்கியர்கள் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இடையே கைகலப்பு

அரிய வகை கனிமங்கள் : ஜப்பானுக்கு ஏற்றுமதியை நிறுத்திய சீனா – சிறப்பு தொகுப்பு!

பாகிஸ்தானுக்கு அடுத்த’செக்’ : சிந்து நதியில் நீர்வளத் திட்டங்களை தீவிரப்படுத்தும் இந்தியா -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பதிவு மோசடி வழக்கு – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி வழக்கு!

தூத்துக்குடியில் விசாரணைக்கு சென்றவர் உயிரிழப்பு – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகள் திரைப்படம் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies