நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனையில் வக்ஃபு வாரிய மசோதா!
Jan 14, 2026, 02:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனையில் வக்ஃபு வாரிய மசோதா!

Murugesan M by Murugesan M
Aug 8, 2024, 04:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வக்ஃபு வாரிய மசோதா மீது மக்களவையில் காரசார விவாதம் நடைபெற்றதை தொடர்ந்து, அம்மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சம்மதம் தெரிவித்தார்.

வக்ஃபு வாரியங்களில் இஸ்லாமிய பெண்களும், இஸ்லாமியர் அல்லாதோரும் இடம்பெறுவதை உறுதிசெய்யும் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிமுகப்படுத்தினார்.

இந்த விவாதத்தின் மீது பேசிய காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால், இந்துக்களாகிய தாங்கள், பிற மதத்தை மதிப்பதாகவும், மத சுதந்திரத்தின் மீது வக்ஃபு வாரிய மசோதா நேரடி தாக்குதல் நடத்துவதாவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை நிர்வகிக்க அதிகாரமளிக்கும் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 30 மீதான நேரடி தாக்குதல்தான் இந்த சட்டமசோதா என்று குற்றம்சாட்டினார்.

எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுக்கு ஆவேசமாக பதிலளித்த மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங், வக்ஃபு வாரியத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தவே இந்த மசோதா கொண்டுவரப்படுவதாகவும், இதை கோயிலுடன் ஒப்பிட்டு எதிர்க்கட்சியினர் திசைதிருப்புவதாகவும் குறிப்பிட்டார்.

விவாதத்தின் மீது பேசிய சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், இதே நிலை நீடித்தால் மக்களவைத் தலைவரின் உரிமை கூட நாளைக்கு பறிபோகலாம் என்றும், அவருக்கும் சேர்த்து எதிர்க்கட்சியினர் குரல் கொடுப்பதாகவும் கூறினார். அகிலேஷ் யாதவுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அமித் ஷா, சமரசத்தைப் பற்றி பேசும் அகிலேஷ் யாதவால், மக்களவைத் தலைவருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, சச்சார் கமிட்டி பரிந்துரையின்பேரில் தான் வக்ஃபு வாரிய மசோதா கொண்டு வரப்பட்டதாகவும், இதற்கு தனிப்பட்ட முறையில் இஸ்லாமிய எம்.பி.க்களே ஆதரவு அளிப்பதாகவும் கூறினார். பின்னர், எதிர்க்கட்சியினரின் கோரிக்கைப்படி, மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு பரீசிலனைக்கு அனுப்பிவைக்க அவர் சம்மதம் தெரிவித்தார்.

முன்னதாக தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சிவசேனா ஷிண்டே பிரிவு எம்.பி.க்கள் வக்ஃபு வாரிய சட்டத்திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.

Tags: Wakfu Board Bill under consideration by the Parliamentary Joint Committee!
ShareTweetSendShare
Previous Post

சட்டம் – ஒழுங்கு குறித்து ஏ.டி.ஜி.பி ஆய்வு!

Next Post

வீடுபுகுந்து மிரட்டல் விடுத்த இளைஞர் கைது!

Related News

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies