மக்களின் பேச்சை காவலர்கள் கேட்க வேண்டும்! - டிஜிபி சங்கர் ஜிவால்
Mar 16, 2026, 10:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களின் பேச்சை காவலர்கள் கேட்க வேண்டும்! – டிஜிபி சங்கர் ஜிவால்

Murugesan M by Murugesan M
Aug 9, 2024, 03:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புகார் கொடுக்க வரும் பொதுமக்களின் பேச்சை கேட்க காவல்துறையினர் தயாராக இருக்க வேண்டும் என தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தினார்.

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், காவல் உதவி என்ற செயலியை ஆண்களும் வைத்துக் கொள்ளவேண்டும் என்றும், காவல்துறை மட்டுமல்லாமல் பல அமைப்புகள் மக்களின் பாதுகாப்பிற்காக செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், புகார் கொடுக்க வருபவர்களின் பேச்சை கேட்க காவல்துறையினர் தயாராக இருக்க வேண்டும் என்று கூறிய டிஜிபி சங்கர் ஜிவால், குற்றங்கள் தங்களுக்கு நடந்ததாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

பணத்திற்காக மட்டுமன்றி பல காரணங்களுக்காக இணையவழி குற்றங்கள் நடைபெறுவதாக அவர் எச்சரிக்கை விடுத்தார்.

Tags: The police should listen to the people! - DGP Shankar Jiwal
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு- காஷ்மீரில் மர்ம பையால் பீதி!

Next Post

மாநிலங்களவையில் ஜகதீப் தன்கர்- ஜெயா பச்சன் இடையே பனிப்போர்!

Related News

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies