மக்களின் பேச்சை காவலர்கள் கேட்க வேண்டும்! - டிஜிபி சங்கர் ஜிவால்
Oct 19, 2025, 10:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களின் பேச்சை காவலர்கள் கேட்க வேண்டும்! – டிஜிபி சங்கர் ஜிவால்

Web Desk by Web Desk
Aug 9, 2024, 03:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புகார் கொடுக்க வரும் பொதுமக்களின் பேச்சை கேட்க காவல்துறையினர் தயாராக இருக்க வேண்டும் என தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தினார்.

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், காவல் உதவி என்ற செயலியை ஆண்களும் வைத்துக் கொள்ளவேண்டும் என்றும், காவல்துறை மட்டுமல்லாமல் பல அமைப்புகள் மக்களின் பாதுகாப்பிற்காக செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், புகார் கொடுக்க வருபவர்களின் பேச்சை கேட்க காவல்துறையினர் தயாராக இருக்க வேண்டும் என்று கூறிய டிஜிபி சங்கர் ஜிவால், குற்றங்கள் தங்களுக்கு நடந்ததாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

பணத்திற்காக மட்டுமன்றி பல காரணங்களுக்காக இணையவழி குற்றங்கள் நடைபெறுவதாக அவர் எச்சரிக்கை விடுத்தார்.

Tags: The police should listen to the people! - DGP Shankar Jiwal
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு- காஷ்மீரில் மர்ம பையால் பீதி!

Next Post

மாநிலங்களவையில் ஜகதீப் தன்கர்- ஜெயா பச்சன் இடையே பனிப்போர்!

Related News

OP SINDOOR வெறும் டிரைலர்தான் : பிரம்மோஸ் வளையத்தில் பாகிஸ்தான் – ராஜ்நாத சிங்!

தேனி மாவட்டத்தில் தொடர் மழை – வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

சென்னை தியாகராயர் நகரில் கனைகட்டிய தீபாவளி விற்பனை!

சென்னையில் தொடர் மழை – பட்டாசு விற்பனை மந்தம்!

ஆபரேஷன் சிந்தூர் வெறும் டிரைலர்தான் – ராஜ்நாத் சிங்

நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் திமுக அசிங்கப்படும் போதெல்லாம் மடைமாற்றும் கதைகளை கொண்டு வரும் திமுக – அண்ணாமலை விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நல நிதியாக ரூ. 20 லட்சம் – வங்கிக்கணக்கில் வரவு வைத்துள்ளதாக விஜய் அறிவிப்பு!

கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க சட்ட முன்னெடுப்புகளை மேற்கொள்கிறேன் – விஜய் தகவல்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் புறப்பட்ட மக்கள் – டெல்லி ரயில் நிலையத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு!

கொடைக்கானல், வேலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி – அதிகாரிகளுடன் வாக்குவாதம்!

திருப்பூர் பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம் – பயணிகளை வரிசையாக நிற்க வைத்து அனுப்பிய போலீசார்!

தீபாவளி கொண்டாட சொந்த ஊர் செல்லும் மக்கள் – தாம்பரம் ரயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்!

கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

பெற்றோர்களே உஷார் : எல்லை மீறும் ChatGPT- சிறப்பு தொகுப்பு!

ஆற்காடு அருகே கடும் போக்குவரத்து நெரிசல் – அவசர அவசரமாக திறக்கப்பட்ட பாலம்!

திக்…திக்..திக்…சிதிலமடைந்த குடியிருப்புகள்.. திகிலுடன் வாழும் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies