மாநிலங்களவையில் ஜகதீப் தன்கர்- ஜெயா பச்சன் இடையே பனிப்போர்!
May 8, 2026, 10:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாநிலங்களவையில் ஜகதீப் தன்கர்- ஜெயா பச்சன் இடையே பனிப்போர்!

Murugesan M by Murugesan M
Aug 9, 2024, 03:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாநிலங்களவையில் அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் மற்றும் சமாஜ்வாடி கட்சி எம்.பி. ஜெயா பச்சன் இடையே கடும் வாதம் நடைபெற்றது.

மாநிலங்களவைக் கூடியதும் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குறித்து பாஜக எம்.பி. கணேஷ்யாம் திவாரி ஆட்சேபத்துக்குரிய கருத்தை தெரிவித்தார்.

இதனை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென சமாஜ்வாடி கட்சி எம்.பி. ஜெயா பச்சன் மற்றும் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கினர்.

அப்போது, அவைத் தலைவர் ஜகதீப் தன்கர், கடுமையான தொனியில் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்த ஜெயா பச்சன், அவைத் தலைவர் ஜகதீப் தன்கர், நல்லொழுக்கம் பற்றி தனக்கு பாடம் புகட்ட வேண்டாமென கடிந்துகொண்டார்.

இந்த விவகாரத்தில் அவைத் தலைவரை கண்டித்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது வெள்ளையனே வெளியேறு போராட்டத்தைப் போல எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறுவதாக ஜகதீப் தன்கர் கிண்டல் செய்தார்.

இதைத்தொடர்ந்து, அவையில் எதிர்க்கட்சியினர் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக கூறி, பாஜக குழுத் தலைவர் ஜெ.பி.நட்டா கண்டனத் தீர்மானம் கொண்டுவந்தார்.

Tags: Cold war between Jagdeep Dhankar and Jaya Bachchan in Rajya Sabha!
ShareTweetSendShare
Previous Post

மக்களின் பேச்சை காவலர்கள் கேட்க வேண்டும்! – டிஜிபி சங்கர் ஜிவால்

Next Post

சிறையில் இருந்த விசாரணைக் கைதி திடீர் மரணம்!

Related News

வெளியானனது + 2 பொதுத்தேர்வு முடிவுகள் – ஈரோடு மாவட்டம் அதிக தேர்ச்சி பெற்று முதலிடம்!

மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவை கலைப்பு – மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு!

எம்பி பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்!

தவெக எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா? – எம்எல்ஏக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்!

கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் – திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம்!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது – அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

தமிழக ஆளுநருடன் தலைமைச்செயலாளர், டிஜிபி சந்திப்பு – மாநில சட்டம் ஒழுங்கு குறித்து விளக்கம்!

கட்சி நலன் கருதி என்ன முடிவெடுத்தாலும் திமுக எம்எல்ஏக்கள் கட்டுப்பட வேண்டும் – ஸ்டாலின்

தவெக பெரும்பான்மையோடு வந்தால் பதவிப்பிரமாணம் செய்து வைக்க தயார் – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர்

ஆப்ரேஷன் சிந்தூர் ஓராண்டு நிறைவு – விமானப்படை வெளியிட்ட வீடியோ!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி தலைவர் வைத்திலிங்கம் ராஜினாமா!

பீகாரில் சாம்ராட் சௌத்ரி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் – பிரதமர் மோடி பங்கேற்பு!

இந்தியாவின் தாக்குதலில் சேதம் அடைந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம்கள் மீண்டும் கட்டமைப்பு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை – பிரதமர் மோடி புகழாரம்!

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறை – திரும்பப் பெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies