தேசியக் கொடியுடன் வாகனப் பேரணிக்கு அனுமதி மறுப்பு! - அண்ணாமலை கண்டனம்
Mar 18, 2026, 01:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசியக் கொடியுடன் வாகனப் பேரணிக்கு அனுமதி மறுப்பு! – அண்ணாமலை கண்டனம்

Murugesan M by Murugesan M
Aug 14, 2024, 02:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாளைய தினம் தமிழகம் முழுவதும் பாஜக சார்பாக, தேசியக் கொடி ஏந்தி வாகனப் பேரணி நடைபெறும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

நமது நாட்டின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக பாஜக
சார்பாக நமது தேசியக் கொடியுடன் வாகனப் பேரணி செல்ல, திமுக அரசு அனுமதி மறுத்திருந்தது.

திமுக அரசின் இந்த அராஜக நடவடிக்கையை எதிர்த்து, நமது மாநிலத் துணைத் தலைவர், வழக்கறிஞர் அண்ணன்  ஆர்.சி. பால்கனகராஜ் அளித்த மனுவின் மீது தீர்ப்பளித்துள்ள மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம், தேசியக் கொடியுடன் ஊர்வலம் செல்லத் தடை விதிப்பது, அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என, திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், வாகனப் பேரணிக்கு அனுமதியும் வழங்கியுள்ளது. மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை, தமிழக பாஜக சார்பாக மனமார வரவேற்கிறோம். மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற அறிவுரையின்படி, தமிழகம் முழுவதும், நாளைய தினம், தமிழக பாஜக சார்பாக, தேசியக் கொடி ஏந்தி வாகனப் பேரணி நடைபெறும். பாஜக சகோதர சகோதரிகளும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொள்ளுமாறு அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: Denial of permission for vehicle rally with national flag! - Condemnation of Annamalai
ShareTweetSendShare
Previous Post

குடிநீர் குழாய் உடைந்து சாலையில் தேங்கிய தண்ணீர்!

Next Post

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து! – 2 தொழிலாளர்கள் பலி!

Related News

நாடு முழுவதும் பதுக்கி வைத்திருந்த 15,000 சிலிண்டர்கள் பறிமுதல் – மத்திய அரசு தகவல்!

கருத்துக்கணிப்பு சொல்வது என்ன? : தமிழக தேர்தல் களம் எப்படி? – திமுகவை முந்துகிறதா அதிமுக – சிறப்பு தொகுப்பு!

ஜெர்ஸி எண் 7-லிருந்து 8-ஆக மாற்றம் – சிஎஸ்கே வீரர் தோனி அறிவிப்பு!

ஈரானின் பதில் தாக்குதல் ஆச்சரியம் அளிக்கிறது – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வியப்பு!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

குழந்தைகளின் வயதை பாராமல் தாய்மார்களுக்கு அரசு விடுப்பு வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானை தாக்குமா பாகிஸ்தான் ? – சவுதியுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தால் சிக்கல் – சிறப்பு கட்டுரை!

8 எம்பிக்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யும் தீர்மானம் – மக்களவையில் நிறைவேற்றம்!

மகாராஷ்டிராவில் பதுக்கி வைக்கப்பட்ட 330 எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்!

எரிவாயு சிலிண்டர் விநியோகம் தடையின்றி தொடர்கிறது – இந்தியன் ஆயில் நிறுவனம்

ஹோர்மூஸ் நீரிணை வழியில் திக் திக் பயணம் – குஜராத் வந்தடைந்தது நந்தா தேவி கப்பல்!

அடுத்த 3 நாட்களில் தேர்தல் அறிக்கை தயாராகி விடும் – புதுச்சேரி பாஜக தலைவர் ராமலிங்கம் உறுதி!

துறையூர் அருகே மருத்துவ வசதி கிடைக்காமல் சிறுவன் உயிரிழப்பு – அண்ணாமலை கண்டனம்!

வீட்டு உபயோக சிலிண்டர் பெறும் நுகர்வோருக்கான பயோமெட்ரிக் அங்கீகாரம் – மத்திய அரசு விளக்கம்!

சிங்கம்புணரி அருகே இறந்த தந்தைக்கு இறுதி காரியம் செய்துவிட்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்!

விளாத்திகுளம் அருகே கொலை செய்யப்பட்ட மாணவி – அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஆறுதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies