தேசியக் கொடியுடன் வாகனப் பேரணிக்கு அனுமதி மறுப்பு! - அண்ணாமலை கண்டனம்
Sep 19, 2026, 09:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசியக் கொடியுடன் வாகனப் பேரணிக்கு அனுமதி மறுப்பு! – அண்ணாமலை கண்டனம்

Murugesan M by Murugesan M
Aug 14, 2024, 02:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாளைய தினம் தமிழகம் முழுவதும் பாஜக சார்பாக, தேசியக் கொடி ஏந்தி வாகனப் பேரணி நடைபெறும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

நமது நாட்டின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக பாஜக
சார்பாக நமது தேசியக் கொடியுடன் வாகனப் பேரணி செல்ல, திமுக அரசு அனுமதி மறுத்திருந்தது.

திமுக அரசின் இந்த அராஜக நடவடிக்கையை எதிர்த்து, நமது மாநிலத் துணைத் தலைவர், வழக்கறிஞர் அண்ணன்  ஆர்.சி. பால்கனகராஜ் அளித்த மனுவின் மீது தீர்ப்பளித்துள்ள மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம், தேசியக் கொடியுடன் ஊர்வலம் செல்லத் தடை விதிப்பது, அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என, திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், வாகனப் பேரணிக்கு அனுமதியும் வழங்கியுள்ளது. மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை, தமிழக பாஜக சார்பாக மனமார வரவேற்கிறோம். மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற அறிவுரையின்படி, தமிழகம் முழுவதும், நாளைய தினம், தமிழக பாஜக சார்பாக, தேசியக் கொடி ஏந்தி வாகனப் பேரணி நடைபெறும். பாஜக சகோதர சகோதரிகளும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொள்ளுமாறு அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: Denial of permission for vehicle rally with national flag! - Condemnation of Annamalai
Share
Tweet
SendShare
Previous Post

குடிநீர் குழாய் உடைந்து சாலையில் தேங்கிய தண்ணீர்!

Next Post

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து! – 2 தொழிலாளர்கள் பலி!

Related News

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

பயங்கரவாத ஆதரவு காரணமாக தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் – இந்து முன்னணி எச்சரிக்கை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி அறிவிப்பு!

டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதியமைச்சர்கள் மாநாடு – மரிய வில்சன் பங்கேற்பு!

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்; செப்.22ல் தொடங்கி வைக்கும் முதலமைச்சர்

Load More

அண்மைச் செய்திகள்

தாய்மாமன் தங்க மோதிரம் சிறப்பு நலத்திட்டம்; செ.28ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

ஈரான் போரால் பெரும் இழப்பு : முதன்முறையாக உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன் – சிறப்பு தொகுப்பு!

திருப்பூரில் ஆகஸ்ட் மாத ஆடை ஏற்றுமதி ரூ.11,463 கோடியாக உயர்வு!

சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் : திருமலை தேவஸ்தான நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கோலாகலம் – 1,100 சிலைகள் கரைப்பு!

சென்னை தரமணியில் உலகளாவிய திறன் மையம் – முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் : 2 – ம் கட்டமாக தமிழகத்தில் 25000 வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல்!

இன்றைய தங்கம் விலை!

12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் – ஒரு மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு!

விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு பின்னர் குண்டு வெடிக்கும் – ஸ்ரீவில்லிபுத்தூரில் மிரட்டல் விடுத்த இளைஞர்களிடம் விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies