விவசாய நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் விவசாயி தற்கொலை!
Jan 14, 2026, 03:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவசாய நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் விவசாயி தற்கொலை!

Murugesan M by Murugesan M
Aug 16, 2024, 12:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளக்குறிச்சி அருகே விவசாய நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் வீடியோ வெளியீட்டு விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கரடிசித்தூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு சொந்தமாக ஏரி பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இவரது ஏரி பாசன வாய்க்கால்களை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

விவசாய நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரியும், விவசாய நிலத்திற்கு வழித்தடம் கேட்டு கடந்த 3 ஆண்டுகளாக அவர் அதிகாரிகளிடம் மனு அளித்து வந்ததாக கூறப்படுகிறது.

கிராம நிர்வாக அலுவலர் முதல் முதலமைச்சரின் தனிப்பிரிவு வரை சக்திவேல் புகார் மனு அளித்ததாகவும், ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சக்திவேலை அலைக்கழித்ததாகவும் தெரிகிறது. இதனால், மனமுடைந்த விவசாயி சக்திவேல், தனது விவசாய நிலத்தில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார்.

இறப்பதற்கு முன்பு . சக்திவேல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், ஏழைகளுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். பணக்காரர்களுக்கு மட்டுமே உதவும் இந்த அதிகாரிகள் ஏழைகளுக்கு உதவ முன் வர மாட்டார்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: Farmer commits suicide because encroachment on agricultural land is not removed!
ShareTweetSendShare
Previous Post

65 ஆண்டுக் காலம் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்காக போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி! – அண்ணாமலை

Next Post

அமைச்சரின் வருகைக்காக 2 மணி நேரம் பசியுடன் காத்திருந்த மக்கள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies