பெண் மருத்துவர் கொலை விவகாரம் : சென்னையில் மருத்துவர்கள் போராட்டம்!
Jan 14, 2026, 07:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண் மருத்துவர் கொலை விவகாரம் : சென்னையில் மருத்துவர்கள் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Aug 17, 2024, 04:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண் மருத்துவரின் கொலையை கண்டித்து இந்திய மருத்துவ சங்கம், நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தது. இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணியை புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், போராட்டம் மேற்கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். போராட்டத்தின்போது செய்தியாளர்களை சந்தித்த பயிற்சி மருத்துவர்கள், மருத்துவமனையில் பெண் மருத்துவருக்கு கொடுமை நடந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேபோல, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் மருத்துவர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் மற்றும் அமைதி ஊர்வலத்தை நடத்தினர். இதில் மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பாலியல் வன்முறைக்கு எதிராக தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனையடுத்து, இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பூபதி ஜான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மருத்துவமனைகளை பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவிக்க வேண்டுமென தெரிவித்தார். மேலும் மருத்துவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் 10 ஆண்டுகால தண்டனை சட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் கூறனார்.

கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் படுகொலையை கண்டித்து சென்னையில் மட்டுமல்லாமல் மதுரை, கரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதுச்சேரி மாநிலத்திலும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

இதில் மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தி உயிரிழந்த பெண் மருத்துவருக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். மேலும், பாலியல் வன்முறைக்கு எதிரான பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

Tags: Kolkattakolkatta lady doctor murder issuechennai doctors strike
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் புதிய கடலோர காவல்படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் – பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை திறந்து வைக்கிறார்!

Next Post

மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் – மத்திய சுகாதார அமைச்சகம் உறுதி!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies