பெண் மருத்துவர் கொலை விவகாரம் : சென்னையில் மருத்துவர்கள் போராட்டம்!
Jun 14, 2026, 06:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண் மருத்துவர் கொலை விவகாரம் : சென்னையில் மருத்துவர்கள் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Aug 17, 2024, 04:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண் மருத்துவரின் கொலையை கண்டித்து இந்திய மருத்துவ சங்கம், நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தது. இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணியை புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், போராட்டம் மேற்கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். போராட்டத்தின்போது செய்தியாளர்களை சந்தித்த பயிற்சி மருத்துவர்கள், மருத்துவமனையில் பெண் மருத்துவருக்கு கொடுமை நடந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேபோல, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் மருத்துவர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் மற்றும் அமைதி ஊர்வலத்தை நடத்தினர். இதில் மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பாலியல் வன்முறைக்கு எதிராக தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனையடுத்து, இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பூபதி ஜான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மருத்துவமனைகளை பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவிக்க வேண்டுமென தெரிவித்தார். மேலும் மருத்துவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் 10 ஆண்டுகால தண்டனை சட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் கூறனார்.

கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் படுகொலையை கண்டித்து சென்னையில் மட்டுமல்லாமல் மதுரை, கரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதுச்சேரி மாநிலத்திலும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

இதில் மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தி உயிரிழந்த பெண் மருத்துவருக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். மேலும், பாலியல் வன்முறைக்கு எதிரான பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

Tags: Kolkattakolkatta lady doctor murder issuechennai doctors strike
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் புதிய கடலோர காவல்படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் – பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை திறந்து வைக்கிறார்!

Next Post

மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் – மத்திய சுகாதார அமைச்சகம் உறுதி!

Related News

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies