என்.சி.சி. முகாம்கள் நடந்தது குறித்து விசாரணை! : மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு
Sep 12, 2025, 11:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

என்.சி.சி. முகாம்கள் நடந்தது குறித்து விசாரணை! : மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு

Web Desk by Web Desk
Aug 19, 2024, 06:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பர்கூர் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரில், எந்தெந்த பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம்கள் நடந்தது என்பது குறித்து விசாரித்து வருவதாக மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில், 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக எழுந்த புகாரில், பள்ளி முதல்வர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த ஐந்தாம் தேதி முதல் 9ஆம் தேதி வரை போலி என்சிசி முகாம் நடத்தியது தெரியவந்தது.

அத்துடன், போலி என்.சி.சி. பயிற்றுனருக்கு உடந்தையாக செயல்பட்ட மேலும் இருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு அளித்த பேட்டியில், எந்தெந்த பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம்கள் நடந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.

பாலியல் தொல்லை புகார் குறித்து மாணவிகள் 1098 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும், என்.சி.சி. முகாம் தொடர்பாக பள்ளி முறையான நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றும் ஆட்சியர் கே.எம்.சரயு குற்றச்சாட்டினார்.

இதனிடையே, என்.சி.சி. முகாமில் பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை புகார் தொடர்பாக என்.சி.சி. தலைமையகம் விளக்கம் அளித்துள்ளது.

அதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்.சி.சி. மூலமாக எந்த முகாமும் நடத்தப்படவில்லை என்றும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் என்.சி.சி-க்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் என்.சி.சி. தலைமையகம் தெரிவித்துள்ளது.

Tags: NCC Inquiry about the camps! : District Collector KM Sarayu
ShareTweetSendShare
Previous Post

முன்னாள் இந்திய ராணுவ தளபதி சுந்தரராஜன் பத்மநாபன் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி!

Next Post

கொடியை ஏற்றி ஒத்திகை பார்த்த விஜய்!

Related News

குடியரசு துணை தலைவராக பதவியேற்ற சிபிஆருக்கு அண்ணாமலை வாழ்த்து!

டாஸ்மாக் முறைகேட்டை முறையாக விசாரித்தால் 40,000 கோடி முறைகேடு வெளிவரும் – இபிஎஸ்

குடியரசு துணை தலைவராக பதவியேற்றார் சிபி.ராதாகிருஷ்ணன்!

இன்றைய தங்கம் விலை!

குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்கும் சிபிஆர் – நயினார் நாகேந்திரன் நேரில் வாழ்த்து!

ராஜபாளையம் அருகே இம்மானுவேல் சேகரன் சிலைக்கு மரியாதை செலுத்துவதில் இரு தரப்பினர் மோதல்!

Load More

அண்மைச் செய்திகள்

லான்சா-என்ஐ போர்க்கப்பலில் வெற்றிகரமாக நிறுவப்பட்ட 3டி ரேடார்!

பல்லடம் அருகே முறைகேடான சாலைப் பணியை தடுத்து நிறுத்திய சமூக ஆர்வலர் – வாகனத்தை மோதி கொலை செய்த திமுக பேரூராட்சி தலைவர் கைது!

கத்தார் மீதான தாக்குதலால் பணயக்கைதிகளை விடுவிக்கும் முயற்சி பாதிக்காது – ட்ரம்ப் உறுதி!

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் பட்டியல் – மீண்டும் முதலிடம் பிடித்த எலான் மஸ்க்!

கருவுறுதல் விகிதம் குறைவு – பிரசவத்தை ஊக்குவிக்க சலுகைகளை அறிவித்த தென்கொரியா!

ஹைதராபாத்தில் பெண்ணை கழுத்து அறுத்து கொலை செய்து நகைகள் கொள்ளை – மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!

பெங்களூருவில் பேருந்து ஓட்டுநர்,பெண் பயணி மோதல்!

இந்திய ராணுவம் வெற்றிகரமாக மேற்கொண்ட Exercise Siyom Prahar தரைப்பயிற்சி!

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என கூறினீர்களே, செய்தீர்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஓசூரில் முதல்வர் விழா – போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies