என்.சி.சி. முகாம்கள் நடந்தது குறித்து விசாரணை! : மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு
May 7, 2026, 05:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

என்.சி.சி. முகாம்கள் நடந்தது குறித்து விசாரணை! : மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு

Murugesan M by Murugesan M
Aug 19, 2024, 06:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பர்கூர் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரில், எந்தெந்த பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம்கள் நடந்தது என்பது குறித்து விசாரித்து வருவதாக மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில், 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக எழுந்த புகாரில், பள்ளி முதல்வர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த ஐந்தாம் தேதி முதல் 9ஆம் தேதி வரை போலி என்சிசி முகாம் நடத்தியது தெரியவந்தது.

அத்துடன், போலி என்.சி.சி. பயிற்றுனருக்கு உடந்தையாக செயல்பட்ட மேலும் இருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு அளித்த பேட்டியில், எந்தெந்த பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம்கள் நடந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.

பாலியல் தொல்லை புகார் குறித்து மாணவிகள் 1098 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும், என்.சி.சி. முகாம் தொடர்பாக பள்ளி முறையான நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றும் ஆட்சியர் கே.எம்.சரயு குற்றச்சாட்டினார்.

இதனிடையே, என்.சி.சி. முகாமில் பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை புகார் தொடர்பாக என்.சி.சி. தலைமையகம் விளக்கம் அளித்துள்ளது.

அதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்.சி.சி. மூலமாக எந்த முகாமும் நடத்தப்படவில்லை என்றும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் என்.சி.சி-க்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் என்.சி.சி. தலைமையகம் தெரிவித்துள்ளது.

Tags: NCC Inquiry about the camps! : District Collector KM Sarayu
ShareTweetSendShare
Previous Post

முன்னாள் இந்திய ராணுவ தளபதி சுந்தரராஜன் பத்மநாபன் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி!

Next Post

கொடியை ஏற்றி ஒத்திகை பார்த்த விஜய்!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies