கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அடையாளத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார்.
மேற்கு வங்க மாநிலம் லேக் டவுன் நகரை சேர்ந்த கீர்த்தி சர்மா என்ற மாணவி, கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் சமூக வலைதளத்தில் மிரட்டல் விடுத்திருக்கிறார்.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.