கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் இருவர் கைது!
Nov 13, 2025, 03:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் இருவர் கைது!

Web Desk by Web Desk
Aug 20, 2024, 12:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை அருகே கஞ்சா கடத்திய வழக்கில் ஒருவரை போலீசார் சுட்டுப்பிடித்த நிலையில், மேலும் இருவரை கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியில் கடந்த 17ஆம் தேதி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது காரில் 20 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காரில் இருந்தவர்களை கைது செய்ய முயன்றபோது ரவுடி அகிலனை தவிர மற்றவர்கள் தப்பியோடியுள்ளனர்.

மேலும், ரவுடி அகிலனும் காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது அவரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். ரவுடி அகிலன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மறவமங்கலம் பெரியகண்மாய் பகுதியில் பதுங்கியிருந்த நிதிஷ்குமார், கண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றபோது கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிதிஷ்குமார் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags: Two more arrested in case of smuggling of ganja
ShareTweetSendShare
Previous Post

பெண் மருத்துவரின் அடையாளம் வெளியீடு- கல்லூரி மாணவி கைது!

Next Post

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு!

Related News

பிரசாதத்தில் விஷத்தை கலந்து கொலை செய்ய திட்டம் : பயங்கரவாதிகளின் MASTER PLAN முறியடிப்பு!

பயங்கரவாதிகளின் மையமாக செயல்பட்டதா Al-Falah பல்கலைக்கழகம்? – இறுகும் பிடி விசாரணையில் பகீர் தகவல்கள்!

காசி, அயோத்தியை குறிவைத்த பயங்கரவாதிகள் : டெல்லி சம்பவத்தின் பகீர் பின்னணி!

டெல்லி சம்பவம் தவியாய் தவிக்கும் குடும்பங்கள் : கண்ணீரில் உழலும் உறவுகள் – பெருந்துயர் நீங்குமா?

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

பயங்கரவாதத்துக்கு மதம் இல்லையா? – இஸ்லாமிய மருத்துவர்கள் தீவிரவாதிகளானது எப்படி?

Load More

அண்மைச் செய்திகள்

ஆம்னி பேருந்து பிரச்சினை : எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார் ஸ்டாலின் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

வாழ்வாதாரத்திற்காக போராடும் தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றும் திமுக – எல். முருகன் குற்றச்சாட்டு!

டெல்லி கார் வெடிப்பு : சிகிச்சை பெறுவோரை சந்தித்தார் பிரதமர் மோடி!

பண்டிகை காலங்களில் மல்லிகை பூ, விமான டிக்கெட்டின் விலை உயரவில்லையா? – ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கேள்வி!

சிட்லபாக்கத்தில் மறைமுகமாக நடைபெறும் லாட்டரி விற்பனை!

டெல்லி கார் வெடிப்பு எதிரொலி : பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம்!

அல் ஃபலா பல்கலை.யில் என்ஐஏ விசாரணை கான்பூரில் 9 பேரை பிடித்து தீவிர விசாரணை!

நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு – 44 பாலங்களை அகற்றும் பணி தீவிரம்!

மதுரை : குவாரி உரிமத்தை ரத்து செய்ய கோரி உங்களுடன் ஸ்டாலின் முகாம் புறக்கணிப்பு!

செஞ்சி அருகே சுங்கச்சாவடியில் அரசுப் பேருந்துகளுக்கு அனுமதி மறுப்பு – பயணிகள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies