அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை!
Jan 14, 2026, 02:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Aug 21, 2024, 12:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசு பேருந்துகளை நகரங்களுக்கு இடையே உள்ள பகுதிகளில் இயக்காமல் புறவழிச் சாலையில் இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில் நகரங்களுக்கிடையே இயக்கப்படும் 7 ஆயிரத்து 880 பேருந்துகளில் சில, நகரங்களுக்கு இடையே உள்ள பகுதிகளில் இயக்கப்படாமல், புறவழிச்சாலை வழியாக இயக்கப்படுவதாகவும், அட்டவணைப்படி செல்லாமல் பாதி வழியிலேயே திருப்பி இயக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால், கடும் அவதிக்கு உள்ளான பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் இதுகுறித்து அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டும் விதமாக அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு சுற்றறிக்கை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதில், கால அட்டவணையை பின்பற்றாமல், புறவழிச்சாலையில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர், நடத்துநர் மீது பணியிட மாற்றம், பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: State Transport CorporationTamil Nadu Government Transport Corporation.government buses.stopping issue
ShareTweetSendShare
Previous Post

இங்கிலாந்து – இலங்கை முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்!

Next Post

கோகுலஷ்டமி பண்டிகை – சேலத்தில் கிருஷ்ணர் சிலைகள் விற்பனை அமோகம்!

Related News

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies