கோகுலஷ்டமி பண்டிகை - சேலத்தில் கிருஷ்ணர் சிலைகள் விற்பனை அமோகம்!
Aug 16, 2026, 09:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோகுலஷ்டமி பண்டிகை – சேலத்தில் கிருஷ்ணர் சிலைகள் விற்பனை அமோகம்!

Murugesan M by Murugesan M
Aug 21, 2024, 12:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோகுலஷ்டமியை முன்னிட்டு சேலத்தில் கிருஷ்ணர் சிலைகள் விற்பனை களைகட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்jதனர்.

நாடு முழுவதும் வரும் 26ஆம் தேதி கோகுலாஷ்டமி விழா கொண்டாடப்படும் நிலையில், கிருஷ்ணன் சிலைகள், கிருஷ்ணன் வேடம் அணிய பயன்படுத்தப்படும் புல்லாங்குழல், கிரீடம் மற்றும் உடைகளின் விற்பனை சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில், சேலத்தில் கலைநயத்துடன் களிமண், மற்றும் பேப்பர் கூழால் செய்யப்பட்ட விதவிதமான கிருஷ்ணர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

இதில், தவழும் கிருஷ்ணர், பசு கிருஷ்ணர், புல்லாங்குழல் கிருஷ்ணர், கோபியர் கிருஷ்ணர் என அரை அடி உயரம் முதல் மூன்றரை அடி உயரம் வரையிலான ஏராளமான வடிவங்களில் கிருஷ்ணர் பொம்மைகள் விற்பனை செய்யப்படுகின்றன. அழகான கிருஷ்ணர் பொம்மைகளை வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

Tags: Gokulashtami.Krishna idolsKrishna idols preparation
Share
Tweet
SendShare
Previous Post

அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை!

Next Post

போலந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் நரேந்திர மோடி!

Related News

சென்னை சுதந்திர தின விழாவின் போது மயங்கி விழுந்த காவலர் – மருத்துவமனையில் உயிரிழப்பு!

ஆவணி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

தாய் , தாய் நாடு, தாய்மொழி மீது மிகுந்த அக்கறை கொண்டவன் – நயினார் நாகேந்திரன் விளக்கம்!

சென்னை டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரியில், தமிழ் ஜனம், Madras Frames சார்பில் சுதந்திர தின புகைப்பட கண்காட்சி!

நாட்டின் 80-வது சுதந்திர தினம் – ஆரோவில் நகரில் கோலாகல கொண்டாட்டம்!

தேசப்பற்றுக்கு முன்னுதாரணம்; ராணுவப்பேட்டை என அடைமொழியுடன் அழைக்கப்படும் கிராமம்

Load More

அண்மைச் செய்திகள்

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி – பிரதமர் மோடி

நக்சல் மனநிலை கொண்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

80-வது சுதந்திர தின விழா : மூவர்ண கொடியேற்றிய மாவட்ட ஆட்சியர்கள்!

வந்தே மாதரம் பாடலை பாதியில் நிறுத்தச்சொன்ன சோனியா காந்தி – பாஜக கண்டனம்!

கிருஷ்ணசாமி உள்ளிடோருக்கு முதல்வரின் நல் ஆளுமை விருது – விஜய் வழங்கி கௌரவித்தார்!

உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற முதல் பெண் ருக்மிணி லட்சுமிபதி – சிறப்பு தொகுப்பு!

பஜனை பாடல்கள் மூலம் விடுதலை வேள்வியை மூட்டிய பங்கஜத்தம்மாள் : சிறப்பு தொகுப்பு!

80-வது சுதந்திர தினம் கோலாகலம் – கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!

சாதனை ஏணியில் சரித்திரம் படைக்கும் இந்திய பொருளாதாரம் – சிறப்பு தொகுப்பு!

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் ‘வந்தே மாதரம்’ முழங்குவது வரலாற்று சிறப்புமிக்க தருணம் – பிரதமர் மோடி உரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies