மதுரை அகதிகள் முகாமில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான வழக்கு : தமிழக அரசுக்கு ரூ. 50,000 அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு!
Aug 19, 2025, 04:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை அகதிகள் முகாமில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான வழக்கு : தமிழக அரசுக்கு ரூ. 50,000 அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Aug 21, 2024, 02:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை அகதிகள் முகாமில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்த தமிழக அரசுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை அகதிகள் முகாமில் சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், சிறுமியின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க தமிழக அரசிடம் நிதி உள்ளதா? என அரசை நோக்கி நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.

கள்ளச்சாராய உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்கும் அரசு, மதுரை அகதிகள் முகாமில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க மறுப்பது வெட்கக்கேடானது எனவும் தெரிவித்தனர்.

மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்த தமிழக அரசுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags: Madurai high courtMadurai refugee camp.giril died in refugee camp case
ShareTweetSendShare
Previous Post

எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற பரிந்துரைக்கு எதிர்ப்பு : தேசிய தலித், ஆதிவாசிகள் கூட்டமைப்பு சார்பில் போராட்டம்!

Next Post

பழனி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு : பக்தர்கள் கவலை!

Related News

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 பட்டத்தை வென்ற மாணிகா விஸ்வகர்மா!

நிர்மலா சீதாராமன் – தங்கம் தென்னரசு சந்திப்பு!

உயர்வுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை!

தோல் புற்றுநோயால் ஐடி ஊழியர் பாதிப்பு – வெற்றிகரமாக சிகிச்சை அளித்த சென்னை சிம்ஸ் மருத்துவமனை!

முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டம் தொடங்கி வைப்பு!

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

எலான் மஸ்க்கால் பணிநீக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் CEO பராக் அகர்வால்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூரியர் மேனை பாராட்டிய ஆஸி. பெண்!

மனித உடல் உறுப்பு திருட்டு : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

தெரு நாய்களுக்கு ஆதரவாக விலங்குநல ஆர்வலர்கள் போராட்டம்!

கரூர் : போலி அறக்கட்டளை நடத்தி பண மோசடி – மாவட்ட ஆட்சியரகத்தில் புகார்!

வெனிசுலா கனமழை : வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி!

கோவிலம்பாக்கம் ஊராட்சி : மதுபோதையில் ஊழியர்களை தாக்கிய ஊராட்சியைச் செயலர்!

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies