பழனி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு : பக்தர்கள் கவலை!
Oct 3, 2025, 09:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழனி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு : பக்தர்கள் கவலை!

Web Desk by Web Desk
Aug 21, 2024, 02:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சித்தர் போகரையும் புலிப்பாணி ஆதினத்தையும் புறக்கணித்து விட்டு அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தினால், அதன் நோக்கம் பூர்த்தி ஆகாது என பக்தர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறவுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமுள்ள முருக பக்தர்கள் மற்றும் பக்தி இலக்கிய அறிஞர்கள் கலந்து கொள்கின்றனர்.

விழா நடைபெறும் பழனியாண்டவர் கல்லூரி மைதானத்தில் அரங்கங்கள், மேடைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், முருகனின் நவபாஷாண சிலையை செய்த போகர் சித்தருக்கு அரங்கம் அமைக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் அவரது சிஷ்யரான பழனி புலிப்பாணி ஆதினத்தின் பெயரையும் மாநாட்டின் அழைப்பிதழிலும் போடவில்லை என முருக பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

Tags: DevoteesSiddhar BogarPulipani AdinamMuthamil Murugan Conference
ShareTweetSendShare
Previous Post

மதுரை அகதிகள் முகாமில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான வழக்கு : தமிழக அரசுக்கு ரூ. 50,000 அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

2026இல் தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமையும் : அண்ணாமலை உறுதி!

Related News

கடினமான சூழல்களை தகர்த்தெறிந்து அனைவரின் நம்பிக்கையை பெற்ற ஆர்எஸ்எஸ் – ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சுவாமிகள் புகழாரம்!

இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை தோல்வியில் மட்டுமே முடியும் – ரஷ்ய அதிபர் புதின் உறுதி!

சர்வதேச எல்லையான சர் கிரீக் பகுதியில் ராணுவ உள்கட்டமைப்பை அதிகரிக்கும் பாகிஸ்தான் – ராஜ்நாத்சிங் கண்டனம்!

ஜிஎஸ்டி வரி குறைப்பு – சென்னையில் கடைகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய மத்திய அமைச்சர் எல்.முருகன்!

பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு தமிழக அரசு மற்றும் காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது சர்வாதிகார அடக்குமுறையின் உச்சம் – இந்து முன்னணி கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

மைசூரு தசரா விழா – ஜம்பு சவாரி கோலாகலம்!

குலசேகரன்பட்டினம் தசரா விழா – சூரசம்ஹாரம் கோலாகலம்!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான  முதல் டெஸ்ட் – இந்தியா அபாரம்!

இந்தியா – சீனா இடையே வரும் 26ம் தேதி முதல் நேரடி விமான சேவை!

கொலம்பியாவில் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

உலகத் தலைமையை ஏற்கும் நிலையை இந்தியா இன்னும் அடையவில்லை – கொலம்பியாவில் ராகுல்காந்தி சர்ச்சை பேச்சு!

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

ஆயுத பூஜை விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

பொதுமக்களின் 70 % செலவு குறைப்பு ; மருத்துவத்துறையில் கலக்கும் மகாராஷ்ட்ரா – சிறப்பு கட்டுரை!

நேபாளம் – 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies