பழனி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு : பக்தர்கள் கவலை!
Nov 17, 2025, 08:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழனி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு : பக்தர்கள் கவலை!

Web Desk by Web Desk
Aug 21, 2024, 02:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சித்தர் போகரையும் புலிப்பாணி ஆதினத்தையும் புறக்கணித்து விட்டு அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தினால், அதன் நோக்கம் பூர்த்தி ஆகாது என பக்தர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறவுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமுள்ள முருக பக்தர்கள் மற்றும் பக்தி இலக்கிய அறிஞர்கள் கலந்து கொள்கின்றனர்.

விழா நடைபெறும் பழனியாண்டவர் கல்லூரி மைதானத்தில் அரங்கங்கள், மேடைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், முருகனின் நவபாஷாண சிலையை செய்த போகர் சித்தருக்கு அரங்கம் அமைக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் அவரது சிஷ்யரான பழனி புலிப்பாணி ஆதினத்தின் பெயரையும் மாநாட்டின் அழைப்பிதழிலும் போடவில்லை என முருக பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

Tags: DevoteesSiddhar BogarPulipani AdinamMuthamil Murugan Conference
ShareTweetSendShare
Previous Post

மதுரை அகதிகள் முகாமில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான வழக்கு : தமிழக அரசுக்கு ரூ. 50,000 அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

2026இல் தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமையும் : அண்ணாமலை உறுதி!

Related News

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

மரண தண்டனை – ஷேக் ஹசீனா கண்டனம்!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு!

மதுரை : 10 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் புகார்!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – அமீர் ரஷீத்தை விசாரிக்க NIA-வுக்கு அனுமதி!

ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜப்பான் : சுற்றுலா பயணிகளை கவர்ந்த மவுண்ட் ஃபுஜியின் இலையுதிர் கால அழகு!

நெல்லை : இலவச வீடு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் போராட்டம்!

தென் கொரியா : பல உருவங்களை காட்சிப்படுத்தி மக்களை வெகுவாக கவர்ந்த ட்ரோன் ஷோ!

ராமநாதபுரம் : கடல் கொந்தளிப்பு – மண் அரிப்பு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்!

நாமக்கல் : கஞ்சா போதையில் பொதுமக்களை தாக்கிய இளைஞர்கள்!

ஜெர்மனி : பாரம்பரியமாக நடைபெறும் ஆடுகள் அழைத்து செல்லப்படும் நிகழ்வு!

சபரிமலையில் தங்கம் திருட்டு வழக்கு : 15 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு!

ஈரானில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி!

அமெரிக்காவிலிருந்து எல்பிஜி எரிவாயுவை இறக்குமதி செய்ய இந்தியா ஒப்பந்தம்!

துபாய் விமான கண்காட்சி – ஏராளமான நிறுவனங்கள் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies