கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் : சிறப்பு புலனாய்வு குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு!
Oct 3, 2025, 05:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் : சிறப்பு புலனாய்வு குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு!

Web Desk by Web Desk
Aug 21, 2024, 05:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கந்திக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் NCC திட்டத்திற்கு மாணவர்களை தயார்ப்படுத்துவதாக கூறி போலி முகாம் நடைபெற்றது. அப்போது அதில் போலியான பயிற்றுநர்கள் கலந்துகொண்டு சில மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வழக்கு தொடர்பாக, போலி பயிற்றுநர்கள் 5 பேரும், பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் வழக்கு தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த ஐஜி. பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், வழக்கின் விசாரணையை விரைவாக முடித்து, 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளார்.

Tags: tamil nadu governmentKrishnagiri student rape case.special investigation committee
ShareTweetSendShare
Previous Post

தடையில்லா சான்று வழங்க லஞ்சம் பெற்ற தீயணைப்பு துறை துணை அலுவலர் கைது!

Next Post

‘தங்கலான்’ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் : இயக்குநர் பா. ரஞ்சித் மீது பெண் வழக்கறிஞர் புகார்!

Related News

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்குள் காட்டு யானை – பக்தர்கள் அச்சம்!

அமெரிக்கா : வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய பூனை!

மயிலாடுதுறை : சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் – இன்று முதல் போக்குவரத்திற்கு தடை!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

வரலாற்றில் பதிய வேண்டிய ஆப்ரேஷன் சிந்தூர் : விமானப்படை தளபதி ஏ.பி.சிங் பெருமிதம்!

எத்தியோப்பியாவில் உள்ள தேவாலயத்தில் சாரம் விழுந்து 36 பேர் உயிரிழப்பு!

ரஷ்யாவில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களுக்கு நெருக்கடி?

மத்திய பிரதேசம் – இருமல் மருந்தால் 11 குழந்தைகள் பலி – அதிகாரிகள் ஆய்வு!

ஏற்காடு மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

விண்வெளியில் 4-வது திருமணம் செய்யும் டாம் க்ரூஸ்?

கஸ்தூரி அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத தேர்த்திருவிழா!

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் சிஆர்பிஎஃப் வீரர்கள் போராட்டம்!

விஜயதசமியையொட்டி ராவணன் வதம் நிகழ்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies