ஆவணங்களை சமர்ப்பித்தால் ஜாகிர் நாயகரை நாடு கடத்துவது குறித்து பரிசீலனை - மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம்!
Nov 15, 2025, 06:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆவணங்களை சமர்ப்பித்தால் ஜாகிர் நாயகரை நாடு கடத்துவது குறித்து பரிசீலனை – மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம்!

Web Desk by Web Desk
Aug 21, 2024, 06:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்குக்கு எதிராக இந்தியா போதிய ஆவணங்களை சமர்ப்பித்தால், அவரை நாடுகடத்துவது தொடர்பாக பரீசிலிக்க தாம் தயாராக இருப்பதாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.

மும்பையை சேர்ந்த மத போதகர் ஜாகிர் நாயக் வெறுப்புணர்வைத் தூண்டும் விதத்தில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்ததால், அவர் மீது கடந்த 2016-இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து மலேசியாவுக்கு தப்பிச்சென்ற அவர், அங்கு நிரந்தர குடியுரிமை பெற்று வசிப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இந்தியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வந்த மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஜாகிர் நாயக்கை நாடுகடத்துவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், ஜாகிர் நாயக்குக்கு எதிராக இந்தியா ஆவணங்களை சமர்ப்பித்தால், அவரை நாடுகடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தார். அதேவேளையில், மலேசியாவில் இந்தியாவுக்கு எதிராக அவர் எந்தவொரு கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை என அன்வர் இப்ராஹிம் கூறினார்.

Tags: Malaysian Prime Minister Anwar IbrahimZakir Naikextraditing
ShareTweetSendShare
Previous Post

கரூர் அருகே கல்குவாரியில் கவிழ்ந்த டேங்கர் லாரி!

Next Post

ஆந்திராவில் மருந்து ஆலையில் தீ விபத்து : 17 பேர் பலியான சோகம்!

Related News

பீகாரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த முஸாபர்பூர் தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி!

பீகார் தேர்தல் – நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் வெற்றி!

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

Load More

அண்மைச் செய்திகள்

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies