ஆவணங்களை சமர்ப்பித்தால் ஜாகிர் நாயகரை நாடு கடத்துவது குறித்து பரிசீலனை - மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம்!
Sep 30, 2025, 10:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆவணங்களை சமர்ப்பித்தால் ஜாகிர் நாயகரை நாடு கடத்துவது குறித்து பரிசீலனை – மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம்!

Web Desk by Web Desk
Aug 21, 2024, 06:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்குக்கு எதிராக இந்தியா போதிய ஆவணங்களை சமர்ப்பித்தால், அவரை நாடுகடத்துவது தொடர்பாக பரீசிலிக்க தாம் தயாராக இருப்பதாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.

மும்பையை சேர்ந்த மத போதகர் ஜாகிர் நாயக் வெறுப்புணர்வைத் தூண்டும் விதத்தில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்ததால், அவர் மீது கடந்த 2016-இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து மலேசியாவுக்கு தப்பிச்சென்ற அவர், அங்கு நிரந்தர குடியுரிமை பெற்று வசிப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இந்தியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வந்த மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஜாகிர் நாயக்கை நாடுகடத்துவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், ஜாகிர் நாயக்குக்கு எதிராக இந்தியா ஆவணங்களை சமர்ப்பித்தால், அவரை நாடுகடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தார். அதேவேளையில், மலேசியாவில் இந்தியாவுக்கு எதிராக அவர் எந்தவொரு கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை என அன்வர் இப்ராஹிம் கூறினார்.

Tags: Malaysian Prime Minister Anwar IbrahimZakir Naikextraditing
ShareTweetSendShare
Previous Post

கரூர் அருகே கல்குவாரியில் கவிழ்ந்த டேங்கர் லாரி!

Next Post

ஆந்திராவில் மருந்து ஆலையில் தீ விபத்து : 17 பேர் பலியான சோகம்!

Related News

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

சிதிலமடைந்த சாலைகளால் கதறும் மக்கள் – அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது எப்போது?

ஷெபாஸ் ஷெரீப்பை தெறிக்கவிட்ட சிங்கப்பெண் : ஐ.நா.வில் முழங்கிய பெடல் கெலாட் யார்?

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies