ஆவணங்களை சமர்ப்பித்தால் ஜாகிர் நாயகரை நாடு கடத்துவது குறித்து பரிசீலனை - மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம்!
Apr 29, 2026, 08:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆவணங்களை சமர்ப்பித்தால் ஜாகிர் நாயகரை நாடு கடத்துவது குறித்து பரிசீலனை – மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம்!

Murugesan M by Murugesan M
Aug 21, 2024, 06:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்குக்கு எதிராக இந்தியா போதிய ஆவணங்களை சமர்ப்பித்தால், அவரை நாடுகடத்துவது தொடர்பாக பரீசிலிக்க தாம் தயாராக இருப்பதாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.

மும்பையை சேர்ந்த மத போதகர் ஜாகிர் நாயக் வெறுப்புணர்வைத் தூண்டும் விதத்தில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்ததால், அவர் மீது கடந்த 2016-இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து மலேசியாவுக்கு தப்பிச்சென்ற அவர், அங்கு நிரந்தர குடியுரிமை பெற்று வசிப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இந்தியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வந்த மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஜாகிர் நாயக்கை நாடுகடத்துவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், ஜாகிர் நாயக்குக்கு எதிராக இந்தியா ஆவணங்களை சமர்ப்பித்தால், அவரை நாடுகடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தார். அதேவேளையில், மலேசியாவில் இந்தியாவுக்கு எதிராக அவர் எந்தவொரு கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை என அன்வர் இப்ராஹிம் கூறினார்.

Tags: Malaysian Prime Minister Anwar IbrahimZakir Naikextraditing
ShareTweetSendShare
Previous Post

கரூர் அருகே கல்குவாரியில் கவிழ்ந்த டேங்கர் லாரி!

Next Post

ஆந்திராவில் மருந்து ஆலையில் தீ விபத்து : 17 பேர் பலியான சோகம்!

Related News

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies