திருநெல்வேலி மாவட்டத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக 3 குவாரி உரிமையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ்!
Jun 17, 2025, 06:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக 3 குவாரி உரிமையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ்!

Web Desk by Web Desk
Aug 27, 2024, 12:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநெல்வேலி மாவட்டத்தில் விதிமீறி இயங்கி வந்த 3 குவாரிகளின் உரிமையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய சாலைகளில் 10 சக்கரங்களுக்கு மேல் கொண்ட கனரக வாகனங்கள் மூலம் கனிமங்களை கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் தொடர் விதிமீறலில் ஈடுபட்ட 3 குவாரி உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதுடன், நூற்றுக்கும் மேற்பட்ட கனரக லாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விதிமீறலில் ஈடுபடும் குவாரிகள் குறித்து புகாரளிக்க முன்வர வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: tirunelveliillegal quarriestransportation of minerals by heavy vehiclesheavy trucks
ShareTweetSendShare
Previous Post

ஆத்தூரில் பாதி வழியில் பழுதாகி நின்ற அரசுப்பேருந்து – பயணிகள் அவதி!

Next Post

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற தடகள வீரர்களுக்கு பாராட்டு விழா!

Related News

அமெரிக்காவுக்கு பின்னடைவு : F -35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதா ஈரான்?

கோவை : குடியிருப்புகள் மத்தியில் ஜெபக்கூட்டம் கட்ட எதிர்ப்பு!

டெல்லி : 33 இடங்களில் சுகாதார மையங்கள் திறப்பு!

கிடுகிடுவென உயர்ந்து வரும் முல்லை பெரியாறு அணை!

திருவள்ளூர் : 5 நிமிடங்கள் புஜங்காசனத்தில் நின்று மாணவர்கள் உலக சாதனை!

பல்லடம் அருகே கண்டெய்னர் கவிழ்ந்து 2 பெண்கள் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

திருச்சி : நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்து – போக்குவரத்து பாதிப்பு!

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் – டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் வெற்றி!

கூடுதல் வரி விதித்த திருச்செந்தூர் நகராட்சி : வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்!

குவாண்டம் தொழில்நுட்பம் மூலம் தகவல் தொடர்பு சோதனை!

கள்ளக்குறிச்சி : ஏடிஎம்மை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

14 மில்லியன் பார்வைகளை கடந்த K.O. திரைப்படம்!

பெரம்பலூரில் தனியார் நிதி நிறுவனத்தை இழுத்துப்பூட்டி ஊழியர்களை சிறை வைத்த வாடிக்கையாளர்!

தக் லைஃப் படத்திற்கு தடை விதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்!

முதலமைச்சருக்கு, தேர்தல் வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா? : அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies