பெண்களுக்கு எதிரான குற்றங்கள் முடிவுக்கு வர வேண்டும்! - குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
Oct 31, 2025, 04:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் முடிவுக்கு வர வேண்டும்! – குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

Web Desk by Web Desk
Aug 28, 2024, 04:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெண்களுக்கு எதிரான குற்றங்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வலியுறுத்தி உள்ளார்.

கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பெண்களுக்கு எதிரான வக்கிர எண்ணத்துடன் செயல்படுத்தப்படும் குற்றங்களைக் கண்டித்து ஒட்டுமொத்த தேசமும் வெகுண்டெழ வேண்டும் என்றும், பெண்களை அதிகாரமற்றவர்களாக, தகுதியில்லாதவர்களாக, புத்தியற்றவர்களாக கருதும் மனப்பான்மையை விட்டொழிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அச்ச உணர்விலிருந்து விடுபட்டு, விடுதலையின் பாதையில் முன்னேறுவதில் உள்ள தடைகளை அகற்றுவதற்கான வாய்ப்பை பெண்களுக்கு அளிக்க வேண்டுமென கூறிய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பெண்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை சம்பவங்கள் போதும் என வேதனை தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையை சுட்டிக் காட்டி, நாகரீகமான எந்தவொரு சமுதாயமும் பெண்களுக்கு எதிராக இதுபோன்ற கொடூரமான குற்றத்தை அனுமதிக்காது என்றும், இதை எதிர்த்து தேசம் தீரத்துடன் செயல்பட வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: Crimes against women must end! - President Thirelapathi Murmu
ShareTweetSendShare
Previous Post

தக்காளியின் விலை கடும் வீழ்ச்சி – விவசாயிகள் வேதனை!

Next Post

10 ஆண்டுகளில் 53 கோடிக்கும் அதிகமானோருக்கு வங்கிக் கணக்கு! – எல்.முருகன்

Related News

ஐக்கிய அரபு அமீரகம் : வழியில் குறுக்கிட்ட பெண்ணுக்கு வழிவிட்ட பிரதமர்!

கனடாவில் இந்திய வம்சாவளி நபர் அடித்துக் கொலை!

தெருநாய் கடி விவகாரம் -தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

வியட்நாம் : வெள்ளத்தில் தத்தளித்த சிறுவனுக்கு கை கொடுத்த ஊர் மக்கள்!

போபால் : மதுபோதையில் காவல்துறை அதிகாரியிடம் மருத்துவர் வாக்குவாதம்!

பாதுகாப்புத் துறையில் இந்தியா – அமெரிக்கா இடையே ஒப்பந்தம்!

Load More

அண்மைச் செய்திகள்

கிறிஸ்தவ கல்லறை தோட்டம் அமைக்க எதிர்ப்பு!

பீகார் மக்கள் பற்றி விமர்சனம் : அம்பலமான திமுகவின் இரட்டை வேடம்!

ட்ரம்ப்- ஜி ஜின்பிங் சந்திப்பு – சீனாவிடம் அடிபணிந்த அமெரிக்கா!

இறுதி கட்டத்தை நெருங்கும்”மிஷன் 2026″ : அமித்ஷா சூளுரையால் கவனம் பெறும் பஸ்தர் பகுதி!

பிரதம மந்திரி வித்யா லட்சுமி இணையதளம் வாயிலாக கல்விக்கடன் பெறுவதில் தமிழகம் முன்னணி!

சமையல் உலகில் புது அவதாரம் எடுத்துள்ள சுசுகி நிறுவனம் : மனிதாபிமான முயற்சி -வெற்றி பெற்ற கதை!

மணிப்பூர் : தூக்கி எறிந்த பொருட்களை குப்பை தொட்டிகளாக மாற்றிய இளைஞர்கள்!

சுனாமியை ஏற்படுத்தும் ரஷ்யாவின் அணுசக்தி ட்ரோன் : அதிர்ச்சியில் அமெரிக்கா – அணுஆயுத சோதனை நடத்த உத்தரவு

அரக்கோணம் அருகே நெற் பயிர்களை சூழ்ந்த வெள்ளநீர் – விவசாயிகள் கவலை!

திருச்சி : வைகுண்ட ஏகாதசியையொட்டி பந்தக்கால் நடும் வைபவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies