பெண்களுக்கு எதிரான குற்றங்கள் முடிவுக்கு வர வேண்டும்! - குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
Jun 25, 2026, 12:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் முடிவுக்கு வர வேண்டும்! – குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

Murugesan M by Murugesan M
Aug 28, 2024, 04:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெண்களுக்கு எதிரான குற்றங்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வலியுறுத்தி உள்ளார்.

கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பெண்களுக்கு எதிரான வக்கிர எண்ணத்துடன் செயல்படுத்தப்படும் குற்றங்களைக் கண்டித்து ஒட்டுமொத்த தேசமும் வெகுண்டெழ வேண்டும் என்றும், பெண்களை அதிகாரமற்றவர்களாக, தகுதியில்லாதவர்களாக, புத்தியற்றவர்களாக கருதும் மனப்பான்மையை விட்டொழிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அச்ச உணர்விலிருந்து விடுபட்டு, விடுதலையின் பாதையில் முன்னேறுவதில் உள்ள தடைகளை அகற்றுவதற்கான வாய்ப்பை பெண்களுக்கு அளிக்க வேண்டுமென கூறிய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பெண்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை சம்பவங்கள் போதும் என வேதனை தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையை சுட்டிக் காட்டி, நாகரீகமான எந்தவொரு சமுதாயமும் பெண்களுக்கு எதிராக இதுபோன்ற கொடூரமான குற்றத்தை அனுமதிக்காது என்றும், இதை எதிர்த்து தேசம் தீரத்துடன் செயல்பட வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: Crimes against women must end! - President Thirelapathi Murmu
ShareTweetSendShare
Previous Post

தக்காளியின் விலை கடும் வீழ்ச்சி – விவசாயிகள் வேதனை!

Next Post

10 ஆண்டுகளில் 53 கோடிக்கும் அதிகமானோருக்கு வங்கிக் கணக்கு! – எல்.முருகன்

Related News

எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை : 11 பேர் வழக்குப்பதிவு!

செந்தில் பாலாஜியின் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுவது ஏன்? : மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

முதல்வர் உதவியாளர் நியமனம் தொடர்பான அரசாணையை வெளியிடாதது ஏன்? எதிர்கட்சிகள் கேள்வி!

திமுக ஆட்சியின் போது போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி – ஈரோட்டில் ஒருவர் கைது!

குடியரசுத் தலைவரைப் போல ஆளுநரையும் மதிக்க வேண்டும் – செங்கோட்டையன்

Load More

அண்மைச் செய்திகள்

உலகக்ககோப்பை கால்பந்து தொடர் – சுவிட்ர்லாந்து, போஸ்னியா அணிகள் வெற்றி!

தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலிய படைகள் பின்வாங்காது – இஸ்ரேல் திட்டவட்டம்!

ஆந்திராவில் தங்க சுரங்க திட்டம் – சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்!

சென்னை வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு உற்சாக வரவேற்பு!

300 புதிய வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை – முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்!

இயக்குநர் கெளதமன் மகளின் திருமண வரவேற்பு விழா – அருகருகே அமர்ந்து உரையாடிய ஸ்டாலின், சீமான், வைகோ!

இரு நாட்களாக சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 300 அரசுப்பேருந்துகள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

டாகடர் ராமதாசுடன் அன்புமணி சந்திப்பு – கட்டியணைத்து கதறி அழுத பாமக நிறுவனர்!

பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை திடீர் பாதிப்பு – பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா கண்டனம்!

அரசுப்பள்ளி மாணவர்கள் என்ன அடிமைகளா? – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies