உள்ளாட்சி அமைப்புகளில் நிலவும் மிகப்பெரிய ஊழலால் சென்னை மாநகரமே சிமெண்டு காடாக மாறிவிட்டது - உயர் நீதிமன்றம்
Aug 21, 2025, 12:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உள்ளாட்சி அமைப்புகளில் நிலவும் மிகப்பெரிய ஊழலால் சென்னை மாநகரமே சிமெண்டு காடாக மாறிவிட்டது – உயர் நீதிமன்றம்

Web Desk by Web Desk
Sep 3, 2024, 10:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உள்ளாட்சி அமைப்புகளில் நிலவும் மிகப்பெரிய ஊழல் நடவடிக்கையால் சென்னை மாநகரமே சிமெண்டு காடாக மாறிவிட்டது என்று சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

சென்னை நீலாங்கரை பகுதியில் திட்ட அனுமதியை மீறி கட்டப்பட்டுள்ள விதிமீறல் பகுதியை இடிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை என வடிவேலு, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுபோன்ற விதிமீறல் கட்டடங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், உள்ளாட்சி துறை அதிகாரிகளின் மிகப்பெரிய ஊழல் நடவடிக்கையால், சென்னை மாநகரமே சிமெண்ட் காடாக மாறிவிட்டதாகவும் கருத்து தெரிவித்தனர்.

மேலும், இந்த விவகாரம் குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகளை 2 மாதத்துக்குள் எடுக்க வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பித்தனர்.

Tags: madras high courtcement jungleChennai citydemolition of the illegal area
ShareTweetSendShare
Previous Post

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை விவகாரம் – ஊழல் குற்றச்சாட்டில் ஆர்.ஜி. கர் மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் கைது!

Next Post

இன்றைய பெட்ரோல், டீசல் விலை!

Related News

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies