பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!
Jun 5, 2025, 11:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

Web Desk by Web Desk
Sep 3, 2024, 10:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான இறகுப்பந்து விளையாட்டுப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ள வீரர் நிதேஷ் குமார் உள்ளிட்டோருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான இறகுப்பந்து விளையாட்டுப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ள வீரர் நிதேஷ் குமார் அவர்களுக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம், இந்தியாவிற்காக இரண்டாவது தங்கம் பெற்றுக் கொடுத்துள்ள தங்களது அசாதாரண முயற்சியால் நாட்டு மக்கள் அனைவருக்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள். வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இறகுப்பந்து வீராங்கனை @Thulasimathi11
அவர்கள், பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில், பெண்களுக்கான இறகுப்பந்து விளையாட்டுப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் மூலம், நமது தேசத்திற்கும் தமிழகத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ள துளசிமதி முருகேசன் அவர்களுக்கு, எனது அன்பார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதேபோல், தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இறகுப்பந்து வீராங்கனை மனிஷா இராமதாஸ் அவர்கள், பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில், பெண்களுக்கான இறகுப்பந்து விளையாட்டுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த திறன்மிக்க வெற்றியின் மூலம், நமது தேசத்திற்கும் தமிழகத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ள மனிஷா இராமதாஸ் அவர்களுக்கு, எனது அன்பார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியின், ஆண்களுக்கான இறகுப்பந்து SL4 விளையாட்டுப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள வீரர் சுஹாஸ் யத்திராஜ் அவர்களுக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது இந்த வெற்றியின் மூலம், நாட்டு மக்களுக்கு பெருமையை சேர்த்துள்ளதோடு, இந்தியாவிற்கு ஐந்தாவது வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்துள்ளீர்கள்.

பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியின், கலப்பு இரட்டையர் வில்வித்தை விளையாட்டுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள வீராங்கனை ஷீதல் தேவி அவர்களுக்கும், வீரர் ராகேஷ் குமார் அவர்களுக்கும் எனது அன்பார்ந்த வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் இருவரும் இணைந்து கூட்டு முயற்சியின் பலனாக பெற்றுள்ள இந்த வெற்றியானது, இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கின்ற வகையில் அமைந்துள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags: ThulasimathiManisha RamadossSuhas Yathirajl murugan greetingscentral miinister L. MuruganNitesh Kumar
ShareTweetSendShare
Previous Post

ரூ. 7, 261 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் உள்ளன – ரிசர்வ் வங்கி

Next Post

பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டி – தங்கம் வென்றார் இந்திய வீரர் சுமித் அன்டில்!

Related News

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

உலகின் முதல் சைவ நகரம்!

கொடூரமான வான் வேட்டைக்காரன் R-37M அதி நவீன ஏவுகணை : இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முடிவு!

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

அரிய கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா – உலக நாடுகள் அதிர்ச்சி!

விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!

Load More

அண்மைச் செய்திகள்

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிராக செயல்படுகிறது தமிழக அரசு : நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி : கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வெறும் கண்காட்சிக்காக கட்டப்பட்டதா, முதல்வரே? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

இங்கிலாந்து இளவரசி டயானா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்!

உத்தரப் பிரதேசம் யமுனை நதியில் மூழ்கி 6 சிறுமிகள் உயிரிழப்பு!

ஆந்திரா : ஆட்டோ மீது கார் மோதி விபத்து – 4 பேர் பலி!

குஜராத் : முட்டை, இறைச்சி இல்லாத உலகின் முதல் சைவ நகரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies