பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!
Jan 14, 2026, 09:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Sep 3, 2024, 10:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான இறகுப்பந்து விளையாட்டுப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ள வீரர் நிதேஷ் குமார் உள்ளிட்டோருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான இறகுப்பந்து விளையாட்டுப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ள வீரர் நிதேஷ் குமார் அவர்களுக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம், இந்தியாவிற்காக இரண்டாவது தங்கம் பெற்றுக் கொடுத்துள்ள தங்களது அசாதாரண முயற்சியால் நாட்டு மக்கள் அனைவருக்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள். வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இறகுப்பந்து வீராங்கனை @Thulasimathi11
அவர்கள், பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில், பெண்களுக்கான இறகுப்பந்து விளையாட்டுப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் மூலம், நமது தேசத்திற்கும் தமிழகத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ள துளசிமதி முருகேசன் அவர்களுக்கு, எனது அன்பார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதேபோல், தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இறகுப்பந்து வீராங்கனை மனிஷா இராமதாஸ் அவர்கள், பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில், பெண்களுக்கான இறகுப்பந்து விளையாட்டுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த திறன்மிக்க வெற்றியின் மூலம், நமது தேசத்திற்கும் தமிழகத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ள மனிஷா இராமதாஸ் அவர்களுக்கு, எனது அன்பார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியின், ஆண்களுக்கான இறகுப்பந்து SL4 விளையாட்டுப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள வீரர் சுஹாஸ் யத்திராஜ் அவர்களுக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது இந்த வெற்றியின் மூலம், நாட்டு மக்களுக்கு பெருமையை சேர்த்துள்ளதோடு, இந்தியாவிற்கு ஐந்தாவது வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்துள்ளீர்கள்.

பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியின், கலப்பு இரட்டையர் வில்வித்தை விளையாட்டுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள வீராங்கனை ஷீதல் தேவி அவர்களுக்கும், வீரர் ராகேஷ் குமார் அவர்களுக்கும் எனது அன்பார்ந்த வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் இருவரும் இணைந்து கூட்டு முயற்சியின் பலனாக பெற்றுள்ள இந்த வெற்றியானது, இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கின்ற வகையில் அமைந்துள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags: ThulasimathiManisha RamadossSuhas Yathirajl murugan greetingscentral miinister L. MuruganNitesh Kumar
ShareTweetSendShare
Previous Post

ரூ. 7, 261 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் உள்ளன – ரிசர்வ் வங்கி

Next Post

பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டி – தங்கம் வென்றார் இந்திய வீரர் சுமித் அன்டில்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies