பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!
Jul 23, 2025, 08:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

Web Desk by Web Desk
Sep 3, 2024, 10:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான இறகுப்பந்து விளையாட்டுப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ள வீரர் நிதேஷ் குமார் உள்ளிட்டோருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான இறகுப்பந்து விளையாட்டுப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ள வீரர் நிதேஷ் குமார் அவர்களுக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம், இந்தியாவிற்காக இரண்டாவது தங்கம் பெற்றுக் கொடுத்துள்ள தங்களது அசாதாரண முயற்சியால் நாட்டு மக்கள் அனைவருக்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள். வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இறகுப்பந்து வீராங்கனை @Thulasimathi11
அவர்கள், பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில், பெண்களுக்கான இறகுப்பந்து விளையாட்டுப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் மூலம், நமது தேசத்திற்கும் தமிழகத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ள துளசிமதி முருகேசன் அவர்களுக்கு, எனது அன்பார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதேபோல், தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இறகுப்பந்து வீராங்கனை மனிஷா இராமதாஸ் அவர்கள், பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில், பெண்களுக்கான இறகுப்பந்து விளையாட்டுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த திறன்மிக்க வெற்றியின் மூலம், நமது தேசத்திற்கும் தமிழகத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ள மனிஷா இராமதாஸ் அவர்களுக்கு, எனது அன்பார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியின், ஆண்களுக்கான இறகுப்பந்து SL4 விளையாட்டுப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள வீரர் சுஹாஸ் யத்திராஜ் அவர்களுக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது இந்த வெற்றியின் மூலம், நாட்டு மக்களுக்கு பெருமையை சேர்த்துள்ளதோடு, இந்தியாவிற்கு ஐந்தாவது வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்துள்ளீர்கள்.

பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியின், கலப்பு இரட்டையர் வில்வித்தை விளையாட்டுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள வீராங்கனை ஷீதல் தேவி அவர்களுக்கும், வீரர் ராகேஷ் குமார் அவர்களுக்கும் எனது அன்பார்ந்த வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் இருவரும் இணைந்து கூட்டு முயற்சியின் பலனாக பெற்றுள்ள இந்த வெற்றியானது, இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கின்ற வகையில் அமைந்துள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags: l murugan greetingscentral miinister L. MuruganNitesh KumarThulasimathiManisha RamadossSuhas Yathiraj
ShareTweetSendShare
Previous Post

ரூ. 7, 261 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் உள்ளன – ரிசர்வ் வங்கி

Next Post

பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டி – தங்கம் வென்றார் இந்திய வீரர் சுமித் அன்டில்!

Related News

நான்கு நாள் அரசுமுறைப் பயணம் – பிரிட்டன், மலாத்தீவு நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி!

சாலை வசதி இல்லாததால் உயிரிழந்தவரின் உடலை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவலம் – அண்ணாமலை கண்டனம்!

50 மாத கால ஆட்சியில் விவசாயிகளுக்கு திமுக அரசு செய்தது என்ன? இபிஎஸ் கேள்வி!

இடமாற்றத்தில் மகிழ்ச்சி இல்லை, நல்ல நினைவுகளுடன் செல்கிறேன் – நீதிபதி விவேக் குமார் சிங்

சிறுவன் கடத்தல் வழக்கு – விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் சிபிஐக்கு மாற்ற நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – அப்ரூவராக மாறுவதாக முன்னாள் காவல் ஆய்வாளர் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு – விலை உயர்வு!

ஆய்வுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூடலாம் – தென்மண்டல பசுமை தீர்ப்பாயம்

விரிவாக்கம் செய்யப்பட்ட பிரதமர் பங்கேற்கும் தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழா – பணிகள் தீவிரம்

100 நாள் வேலை திட்டம் – தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 19,000 போலி கணக்குகள் நீக்கம்!

அஜித்குமார் கொலை வழக்கு – தனியார் மருத்துவமனையில் சிபிஐ விசாரணை!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

அடுத்த குடியரசுத் துணைத்தலைவர் யார்? : தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு!

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு சகாப்தம் : விடைபெறுகிறது இந்தியாவின் போர்க்குதிரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies