பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!
Sep 18, 2026, 07:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Sep 3, 2024, 10:43 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான இறகுப்பந்து விளையாட்டுப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ள வீரர் நிதேஷ் குமார் உள்ளிட்டோருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான இறகுப்பந்து விளையாட்டுப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ள வீரர் நிதேஷ் குமார் அவர்களுக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம், இந்தியாவிற்காக இரண்டாவது தங்கம் பெற்றுக் கொடுத்துள்ள தங்களது அசாதாரண முயற்சியால் நாட்டு மக்கள் அனைவருக்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள். வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இறகுப்பந்து வீராங்கனை @Thulasimathi11
அவர்கள், பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில், பெண்களுக்கான இறகுப்பந்து விளையாட்டுப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் மூலம், நமது தேசத்திற்கும் தமிழகத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ள துளசிமதி முருகேசன் அவர்களுக்கு, எனது அன்பார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதேபோல், தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இறகுப்பந்து வீராங்கனை மனிஷா இராமதாஸ் அவர்கள், பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில், பெண்களுக்கான இறகுப்பந்து விளையாட்டுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த திறன்மிக்க வெற்றியின் மூலம், நமது தேசத்திற்கும் தமிழகத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ள மனிஷா இராமதாஸ் அவர்களுக்கு, எனது அன்பார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியின், ஆண்களுக்கான இறகுப்பந்து SL4 விளையாட்டுப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள வீரர் சுஹாஸ் யத்திராஜ் அவர்களுக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது இந்த வெற்றியின் மூலம், நாட்டு மக்களுக்கு பெருமையை சேர்த்துள்ளதோடு, இந்தியாவிற்கு ஐந்தாவது வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்துள்ளீர்கள்.

பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியின், கலப்பு இரட்டையர் வில்வித்தை விளையாட்டுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள வீராங்கனை ஷீதல் தேவி அவர்களுக்கும், வீரர் ராகேஷ் குமார் அவர்களுக்கும் எனது அன்பார்ந்த வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் இருவரும் இணைந்து கூட்டு முயற்சியின் பலனாக பெற்றுள்ள இந்த வெற்றியானது, இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கின்ற வகையில் அமைந்துள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags: ThulasimathiManisha RamadossSuhas Yathirajl murugan greetingscentral miinister L. MuruganNitesh Kumar
Share
Tweet
SendShare
Previous Post

ரூ. 7, 261 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் உள்ளன – ரிசர்வ் வங்கி

Next Post

பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டி – தங்கம் வென்றார் இந்திய வீரர் சுமித் அன்டில்!

Related News

திருப்பூரில் ஆகஸ்ட் மாத ஆடை ஏற்றுமதி ரூ.11,463 கோடியாக உயர்வு!

சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் : திருமலை தேவஸ்தான நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கோலாகலம் – 1,100 சிலைகள் கரைப்பு!

சென்னை தரமணியில் உலகளாவிய திறன் மையம் – முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் : 2 – ம் கட்டமாக தமிழகத்தில் 25000 வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் – ஒரு மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு!

விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு பின்னர் குண்டு வெடிக்கும் – ஸ்ரீவில்லிபுத்தூரில் மிரட்டல் விடுத்த இளைஞர்களிடம் விசாரணை!

ஆட்டம் காட்டும் அமெரிக்கா : 100 % வரி மிரட்டல் : இந்தியாவுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக பாஜக உருவெடுக்கும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பரிவட்டம் – திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்கு அனுப்பி வைப்பு!

டெங்கு சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவைக்கு பாராட்டு – சென்னையில் ஆசீர்வாத தீபம் ஏற்றும் விழா!

பாரத பிரதமர் மோடியின் 76-வது பிறந்த நாள் : நாடு முழுவதும் ஆசீர்வாத தீபம் ஏற்றம்!

பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் – தலைவர்கள் வாழ்த்து!

ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கு – தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies