பேரிடர் காலங்களில் உயிர் காக்கும் சுத்தமான ஆக்சிஜன் ஆக்ஸி டியூப் கண்டுபிடிப்பு - மதுரை ஆராய்ச்சியாளரின் புதிய முயற்சி!
Sep 9, 2025, 11:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேரிடர் காலங்களில் உயிர் காக்கும் சுத்தமான ஆக்சிஜன் ஆக்ஸி டியூப் கண்டுபிடிப்பு – மதுரை ஆராய்ச்சியாளரின் புதிய முயற்சி!

Web Desk by Web Desk
Sep 3, 2024, 11:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பேரிடர் காலங்களில் உயிர்காக்கும் மற்றும் சுத்தமான ஆக்சிஜனை தரும் ஆக்ஸி டியூப்பை கண்டுபிடித்து மதுரை ஆராய்ச்சியாளர் அசத்தியுள்ளார்.

உலகம் முழுவதிலும் ஏற்பட்டுள்ள காற்று மாசால் சுத்தமான ஆக்சிஜன் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் ஏற்பட்டுள்ள கடும் காற்று மாசு காரணமாக, 2019ம் ஆண்டுமுதல், ஆக்சிஜன் பார்கள் அமைக்கப்பட்டு சுத்தமான காற்று விற்பனைக்கு வந்துள்ளது.

இந்நிலையில், வரும் காலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும்போதும், பேரிடர் காலங்களில் மனிதர்களை காப்பாற்றும் வகையிலும் மதுரையை சேர்ந்த ஆராய்ச்சியாளரான மதுரை செல்வன், ஆக்ஸி டியூப் ஒன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

இதன்மூலம்  8 மணி நேரம் சுத்தமாக காற்றை சுவாசிக்க முடியும் என்றும், மேலும், இந்திய மருத்துவகழகத்தின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் ஆராய்ச்சியாளர் செல்வன் தெரிவித்துள்ளார்.

Tags: Madurai researcheoxy tubeoxygenair pollution
ShareTweetSendShare
Previous Post

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் – தேனியில் தொடக்கம்!

Next Post

அம்பாசமுத்திரம் வனபேச்சி அம்மன் கோயில் திருவிழா கோலாகலம்!

Related News

குடியரசு துணை தலைவர் தேர்தல் – முதல் நபராக வாக்கை பதிவு செய்த பிரதமர்!

டெல்லி செங்கோட்டையில் தங்க கலசங்கள் திருடப்பட்ட வழக்கு – 3 பேர் கைது!

டிக் டாக் செயலி மீதான தடை நீக்கப்படவில்லை – அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

கலவரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் – நேபாள பிரதமர் உறுதி!

இன்றைய தங்கம் விலை!

குற்றவாளிகளை விடுத்து தற்காத்துக் கொள்வோரை கைது செய்யும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராணிப்பேட்டை அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – 3 பேர் கைது!

புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கு – நீதிமன்ற உத்தரவுப்படி காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது!

மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல் விவகாரம் – மேலும் 3 பேர் கைது!

கண்துடைப்பு நடவடிக்கைகளால் பள்ளிக்குழந்தைகளின் பாதுகாப்பைக் காவு வாங்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை கோரிய வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

பொருளாதார நடவடிக்கை வெளிப்படையாக இருக்க வேண்டும் – பிரிக்ஸ் மாநாட்டில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம் – பிரதமர் மோடி இன்று ஆய்வு!

ஜிஎஸ்டி வரி சீர் திருத்தம் – உணவு பொருட்களின் வரி விதிப்பு மாற்றங்கள் குறித்த பட்டியல்!

சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து – நேபாள அரசு அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies