விஜயவாடாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் அத்தியாவசிய பொருள்கள் வினியோகம்!
Jan 14, 2026, 02:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஜயவாடாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் அத்தியாவசிய பொருள்கள் வினியோகம்!

Murugesan M by Murugesan M
Sep 3, 2024, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திரப்பிரதேச மாநிலம், விஜயவாடாவில் மழைவெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு ட்ரோன்கள் மூலம் உணவு, குடிநீர், உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

விஜயவாடாவில் தாழ்வான பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அங்கு வசிக்கும் மக்களுக்கு தேவையான குடிநீர், மருந்து, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் ட்ரோன் மூலம் வழங்க இயலுமா என ஆய்வு செய்யப்பட்டது.

இதில்,ட்ரோன் மூலம் 8 கிலோ எடை கொண்ட பொருட்களை எடுத்து செல்ல முடியும் என உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து பல்பேறு பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் அத்தியாவசிய பொருள்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

Tags: DronesAndhra PradeshVijayawadaflood affected areaslow-lying areahief Minister Chandrababu Naidu
ShareTweetSendShare
Previous Post

புதிய கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் – திமுக, அதிமுகவின் வாக்குகளை பெற முடியுமா?

Next Post

கனடா எல்லை வழியே அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை உயர்வு – அமெரிக்க எல்லை பாதுகாப்புத் துறை தகவல்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies