10 பேரை கொன்ற ஓநாய்களை கண்டதும் சுட உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு!
Sep 9, 2025, 01:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

10 பேரை கொன்ற ஓநாய்களை கண்டதும் சுட உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு!

Web Desk by Web Desk
Sep 3, 2024, 03:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப்பிரதேச மாநிலத்தில் குழந்தைகள் உட்பட 10 பேரை தாக்கிக் கொன்ற ஓநாய்களை கண்டதும் சுட வனத்துறையினருக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் பஹ்ராச் (Bahraich), லக்கிம்பூர் கெரி, மொராதாபாத் உள்ளிட்ட மாவட்டங்களின் வனப் பகுதியையொட்டிய கிராமங்களுக்குள் இரவு நேரங்களில் நுழையும் ஓநாய்கள், கால்நடைகளையும், மனிதர்களையும் வேட்டையாடுவது தொடர்வதால், கிராம மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதத்திலிருந்து இதுவரை 10 பேரை ஓநாய்கள் தாக்கிக் கொன்றன. இதில் 9 பேர் 8 வயதிற்குட்பட்ட குழந்தைகள். மனிதர்களை காவு வாங்கிய 6 ஓநாய்களில் நான்கை வனத்துறையினர் பிடித்து விட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காணொலி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முகாமிட்டு மீட்புப் பணிகளை நேரில் கண்காணிக்குமாறு வனத்துறை மூத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

மீட்புப் பணி தோல்வியடைந்தால் ஓநாய்களை சுடவும் உத்தரவிட்டார். மேலும், மனிதர்கள் – விலங்குகள் இடையே நடக்கும் மோதலுக்கான அடிப்படை காரணத்தை ஆராயுமாறும் வனத்துறைக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தினார்.

Tags: Yogi AdityanathReview meetingChief Minister Yogi Adityanathwolves attackedMoradabad
ShareTweetSendShare
Previous Post

அழகான தமிழ் மொழியை கற்று வருகிறேன் – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நெகிழ்ச்சி!

Next Post

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லை – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

Related News

திருச்சி : 45 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் பொதுமக்கள்!

ஈரோட்டில் ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து படம் பார்த்த நடிகர் பாலா!

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

Load More

அண்மைச் செய்திகள்

படப்பிடிப்பின் போது நடிகர் அசோக்கை முட்டி கீழே தள்ளியை காளை!

துலீப் கோப்பை – தெற்கு மண்டல அணியில் தமிழக வீரர் சேர்ப்பு!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி!

சீனாவில் பல மணி நேரம் செல்போன் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு பக்கவாதம்!

அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies