10 பேரை கொன்ற ஓநாய்களை கண்டதும் சுட உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு!
Jul 25, 2025, 07:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

10 பேரை கொன்ற ஓநாய்களை கண்டதும் சுட உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு!

Web Desk by Web Desk
Sep 3, 2024, 03:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப்பிரதேச மாநிலத்தில் குழந்தைகள் உட்பட 10 பேரை தாக்கிக் கொன்ற ஓநாய்களை கண்டதும் சுட வனத்துறையினருக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் பஹ்ராச் (Bahraich), லக்கிம்பூர் கெரி, மொராதாபாத் உள்ளிட்ட மாவட்டங்களின் வனப் பகுதியையொட்டிய கிராமங்களுக்குள் இரவு நேரங்களில் நுழையும் ஓநாய்கள், கால்நடைகளையும், மனிதர்களையும் வேட்டையாடுவது தொடர்வதால், கிராம மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதத்திலிருந்து இதுவரை 10 பேரை ஓநாய்கள் தாக்கிக் கொன்றன. இதில் 9 பேர் 8 வயதிற்குட்பட்ட குழந்தைகள். மனிதர்களை காவு வாங்கிய 6 ஓநாய்களில் நான்கை வனத்துறையினர் பிடித்து விட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காணொலி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முகாமிட்டு மீட்புப் பணிகளை நேரில் கண்காணிக்குமாறு வனத்துறை மூத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

மீட்புப் பணி தோல்வியடைந்தால் ஓநாய்களை சுடவும் உத்தரவிட்டார். மேலும், மனிதர்கள் – விலங்குகள் இடையே நடக்கும் மோதலுக்கான அடிப்படை காரணத்தை ஆராயுமாறும் வனத்துறைக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தினார்.

Tags: MoradabadYogi AdityanathReview meetingChief Minister Yogi Adityanathwolves attacked
ShareTweetSendShare
Previous Post

அழகான தமிழ் மொழியை கற்று வருகிறேன் – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நெகிழ்ச்சி!

Next Post

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லை – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

Related News

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies