பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டம் - மம்தாவுக்கு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளஹான் கேள்வி!
Aug 18, 2025, 01:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டம் – மம்தாவுக்கு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளஹான் கேள்வி!

Web Desk by Web Desk
Sep 3, 2024, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாலியல் வன்கொடுமை சட்ட விவகாரத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்த கருத்துக்கு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளஹான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாட்டிலேயே முதன்முறையாக மேற்கு வங்கத்தில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் மசோதா நிறைவேறியதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளஹான், பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் மசோதா மத்திய பிரதேசத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டிலேயே நிறைவேற்றப்பட்டு, இதுவரை 42 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

கொல்கத்தா அரசு மருத்துவமனை பெண் மருத்துவர் கொலை வழக்கை திசைதிருப்பும் நோக்கில், மசோதா நிறைவேற்றப்பட்டு இருப்பதாக சிவராஜ் சிங் செளஹான் குறிப்பிட்டார்.

பணமோசடி மற்றும் பாலியல் வழக்கில் சிக்கி, திரிணாமூல் காங்கிரஸிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஷேக் ஷாஜஹான் மீது புதிய சட்டத்தின்கீழ் மம்தா பானர்ஜி நடவடிக்கை எடுப்பாரா என்றும் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளஹான் கேள்வி எழுப்பினார்.

Tags: West Bengal Chief Minister Mamata BanerjeeMinister Shivraj Singh Chelahansexual assault law.
ShareTweetSendShare
Previous Post

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் : 58-வது முறையாக நீட்டிப்பு!

Next Post

சுல்தான் ஹசனல் போல்கியாவை சந்திக்கிறார் பிரதமர் மோடி!

Related News

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies