ஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்!
Jan 14, 2026, 06:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்!

Murugesan M by Murugesan M
Sep 6, 2024, 10:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை  மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆய்வு செய்தார்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இடைவிடாத மழையால், இரு மாநிலங்களிலும் பெரும் சேதம் ஏற்பட்டது.   சுமார் 4 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில், , மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆய்வு செய்தார்.

. விஜயவாடாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஹெலிகாப்டரில் பயணித்தும், நேரடியாக களத்திற்கு சென்றும் ஆய்வு நடத்தினார். பயிர் தேசம் குறித்து விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார்.

மத்திய விவசாயத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் குழு, மத்திய அமைச்சர் சவுகான் உடன் சென்றனர். இதனிடையே, வெள்ள சேதம் குறித்து இரு மாநில அரசு அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

Tags: TelanganaAndhra PradeshMinister Shivraj Singh Chouhanandhra rainsShivraj Singh Chouhan inspected the flood-affected areas
ShareTweetSendShare
Previous Post

விநாயகர் சதுர்த்தி – உதகையில் போலீசார் கொடி அணிவகுப்பு!

Next Post

அரசு பள்ளி சொற்பொழிவு நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சை பேச்சு!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies