பல்வேறு இடங்களை சொந்தம் கொண்டாடும் வக்பு வாரியம் - பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றச்சாட்டு
Nov 4, 2025, 12:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பல்வேறு இடங்களை சொந்தம் கொண்டாடும் வக்பு வாரியம் – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

Web Desk by Web Desk
Sep 6, 2024, 02:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள இடங்கள் தங்களுக்கு சொந்தமானது என வக்பு வாரியம் கூறுவது ஏற்புடையது அல்ல என பாஜக மூத்த தலைவர் ஹெ.ச்.ராஜா தெரிவித்துள்ளார்.

திருச்சி அருகே உள்ள  திருச்செந்தூறை சந்திரசேகர சுவாமி திருக்கோயில், தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச் ராஜா தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :

திருச்சி மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் தங்களுக்கு சொந்தம் என வக்பு வாரியம் கூறுகிறது.   ஜீயபுரம் அருகே உள்ள திருச்செந்துறை கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையானது. ஆனால் கோவில் உள்ளிட்ட இடங்கள் தங்களுக்கு சொந்தமான இடங்கள் என வக்பு வாரியம் உரிமை கோருகிறது.

இதே போல கோபிசெட்டிபாளையம், ஈரோடு, கோயம்புத்தூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சில இடங்கள் தங்களுக்கு சொந்தம் என வக்பு வாரியம் தெரிவித்துள்ளது.

கடந்த 1995 ஆம் ஆண்டில் வக்பு வாரியத்திற்கு சொந்தமாக 4- லட்சம் ஏக்கர் மட்டுமே நிலம் இருந்தது. ஆனால் இன்று 9,40,000 ஏக்கர் நிலம் வக்பு வாரியத்திற்கு  உள்ளது. எந்த ஆதாரமும் இல்லாமல் வக்பு வாரியம் நிலங்களுக்கு  உரிமை கோருவது ஏற்கத்தக்கது அல்ல என ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்தார்.

Tags: JeiyapuramTamil Naduh rajaWaqf BoardSenior BJP leaderTiruchendoori Chandrasekhara Swamy temple
ShareTweetSendShare
Previous Post

அருப்புக்கோட்டை பெண் டி.எஸ்.பி தாக்கப்பட்ட விவகாரம் – முக்கிய நபர் கைது!

Next Post

திருவாடானையில் பிஎஸ்என்எல் அலுவலகம் இயங்கவில்லை – வாடிக்கையாளர்கள் புகார்!

Related News

தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை நிறைவு!

யூரியா இறக்குமதி அதிகரிப்பு!

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள்!

கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது – முதல்வர் ஸ்டாலின்

சேதமடைந்த பயங்கரவாத முகாமை பார்வையிட்ட பாக். அமைச்சர்!

ஆம்னி பேருந்தில் தீ விபத்து – பயணிகளை உடனடியாக இறக்கிவிட்ட ஓட்டுநர்!

Load More

அண்மைச் செய்திகள்

GEN Z-களுக்கு பிடித்த இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பிறந்தநாள் இன்று!

மோசமான நிலையில் தமிழகம் : நயினார் நாகேந்திரன்

மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் – மாணவியின் நண்பரை நேரில் சென்று நலம் விசாரித்த ஏ.பி.முருகானந்தம்!

பெண்களின் பாதுகாப்பைத் திமுக அரசு குழிதோண்டிப் புதைத்துவிட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

2025-ல் 1100 பாக். பாதுகாப்பு படை வீரர்கள் பலி?

மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை : வானதி சீனிவாசன் தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை – டாஸ்மாக் கடையை சூறையாடிய நாதகவினர்!

முடிவெட்ட தாமதம் – ஷேவிங் கத்தியால் வாடிக்கையாளரை வெட்டிய சலூன் கடைக்காரர்!

கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள கோவை கொடூரம் : திமுகவின் அவல ஆட்சியை சாடும் எதிர்க்கட்சிகள்!

திமுக கொடியை அகற்றும் பணியின்போது மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies