அசோக்நகர் அரசுப் பள்ளி சொற்பொழிவு நிகழ்ச்சி - காவல்துறையிடம் விளக்கமளிக்க தயாராக இருப்பதாக மகா விஷ்ணு தகவல்!
Jan 14, 2026, 07:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அசோக்நகர் அரசுப் பள்ளி சொற்பொழிவு நிகழ்ச்சி – காவல்துறையிடம் விளக்கமளிக்க தயாராக இருப்பதாக மகா விஷ்ணு தகவல்!

Murugesan M by Murugesan M
Sep 7, 2024, 10:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசுப் பள்ளியில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சி சர்ச்சையானதையடுத்து காவல்துறையினரிடம் விளக்கமளிக்க தயாராக இருப்பதாக மகா விஷ்ணு தெரிவித்துள்ளார்.

சென்னை அசோக் நகரில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய சொற்பொழிவாளர் மகா விஷ்ணு தெரிவித்த கருத்துகள்  சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவுக்கு தப்பியோடிவிட்டதாகவும் தகவல் வெளியானது.  இந்த விவகாரம் தொடர்பாக இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளதாக மகா விஷ்ணு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், தம்மை பற்றி பல தவறான கருத்துகள் ஊடகங்கங்களில் வெளிவருவதாக தெரிவித்துள்ளார். தாம் எங்கும் ஓடி ஒளியவில்லை என குறிப்பிட்டுள்ள மகா விஷ்ணு, ன்று மதியம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags: AustraliaMaha VishnuGovernment Girls Higher Secondary SchoolAshok Nagar
ShareTweetSendShare
Previous Post

சமுதாயத்தை ஒளிரச் செய்து, செழிப்பான எதிர்காலத்தை நோக்கி விநாயகப் பெருமான் வழிநடத்தட்டும் – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

Next Post

விநாயகர் சதுர்த்தி விழா – பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies