அசோக்நகர் அரசுப் பள்ளி சொற்பொழிவு நிகழ்ச்சி - காவல்துறையிடம் விளக்கமளிக்க தயாராக இருப்பதாக மகா விஷ்ணு தகவல்!
Sep 18, 2025, 04:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அசோக்நகர் அரசுப் பள்ளி சொற்பொழிவு நிகழ்ச்சி – காவல்துறையிடம் விளக்கமளிக்க தயாராக இருப்பதாக மகா விஷ்ணு தகவல்!

Web Desk by Web Desk
Sep 7, 2024, 10:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசுப் பள்ளியில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சி சர்ச்சையானதையடுத்து காவல்துறையினரிடம் விளக்கமளிக்க தயாராக இருப்பதாக மகா விஷ்ணு தெரிவித்துள்ளார்.

சென்னை அசோக் நகரில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய சொற்பொழிவாளர் மகா விஷ்ணு தெரிவித்த கருத்துகள்  சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவுக்கு தப்பியோடிவிட்டதாகவும் தகவல் வெளியானது.  இந்த விவகாரம் தொடர்பாக இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளதாக மகா விஷ்ணு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், தம்மை பற்றி பல தவறான கருத்துகள் ஊடகங்கங்களில் வெளிவருவதாக தெரிவித்துள்ளார். தாம் எங்கும் ஓடி ஒளியவில்லை என குறிப்பிட்டுள்ள மகா விஷ்ணு, ன்று மதியம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags: AustraliaMaha VishnuGovernment Girls Higher Secondary SchoolAshok Nagar
ShareTweetSendShare
Previous Post

சமுதாயத்தை ஒளிரச் செய்து, செழிப்பான எதிர்காலத்தை நோக்கி விநாயகப் பெருமான் வழிநடத்தட்டும் – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

Next Post

விநாயகர் சதுர்த்தி விழா – பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு, பட்டியலின – பழங்குடியினர் ஆணையம் உத்தரவு!

ஜமைகா : பெருவெள்ளத்தால் நீரில் மூழ்கிய வாகனங்கள்!

மயிலாடுதுறையில் பட்டியலின இளைஞர் படுகொலை!

விளையாட்டாக தூக்கில் தொங்கிய இளைஞர் உயிரிழப்பு!

பிரதமர் மோடிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபட்ட சரத்குமார்!

நாட்றம்பள்ளி – ஸ்பாட் ஆன் ஐதராபாத் வெஜ் பிரியாணி என்ற குர்குரே வில் செத்து போன எலி!

Load More

அண்மைச் செய்திகள்

சூர்யகுமார் யாதவை தவறாக பேசிய முகமது யூசுப் – இந்திய மக்கள் கண்டனம்!

நவராத்திரி விழா கொண்டாட்டம்… – சூடுபிடிக்கும் கொலு பொம்மை விற்பனை….!

நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கி சூடு – சிசிடிவி காட்சி!

ஆளுநர் மாளிகை, எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

நெட்பிளிக்ஸில் இருந்து நீக்கப்பட்ட குட் பேட் அக்லி திரைப்படம்!

சேலம் : கஞ்சா போதையில் காவல் நிலையத்தில் போலீசாரிடம் தகராறு!

சேலம் : பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி இலவச ஆட்டோ பயண சேவை தொடங்கி வைப்பு!

சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

தெலுங்கானா : வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!

விருதுநகர் : பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இரண்டு பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies