கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி - போலீஸ் விசாரணை!
Sep 17, 2025, 08:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி – போலீஸ் விசாரணை!

Web Desk by Web Desk
Sep 8, 2024, 10:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கொடுங்கையூர் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்  ஐஸ்கிரீம் வண்டியில் மின்சாரம் தாக்கி இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்த மனோஜ் குமார் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி கொண்டு, பகுதி நேரமாக வீடுகளுக்கு பால் பாக்கெட் போடும் தொழில் செய்து வந்துள்ளார். முத்தமிழ் நகரில் ஐஸ்கிரீம் வியாபாரம் செய்து வரும் சுனில்குமார் என்பவர் வழக்கம்போல தனது ஐஸ்கிரீஸ் வண்டிக்கு சார்ஜ் செய்துவிட்டு தூங்க சென்றதாக தெரிகிறது.

அப்போது குளிர்சாதன பெட்டியில் மின் கசிவு ஏற்பட்டு ஐஸ்வண்டி வாகனம் முழுவதும் மின் கசிவு பரவி இருந்துள்ளது. முத்தமிழ் நகரில் கனமழை காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், சுனில் குமார் வீட்டிற்கு வழக்கம்போல பால் பாக்கெட் போட மனோஜ் குமார் சென்றுள்ளார்.

அப்போது, சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐஸ்வண்டியில் பரவியிருந்த மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஐஸ்வண்டி உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags: ChennaiKodunkaiyur roadice cream vanyouth died
ShareTweetSendShare
Previous Post

லக்னோவில் கட்டடம் இடிந்த விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

Next Post

நாரி சக்திக்கு உதாரணம் – கணவரை இழந்த நிலையில் ராணுவ அதிகாரிகான பெண்கள்!

Related News

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

மகாராஷ்டிரா : ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!

கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதின மடாதிபதி!

டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்காத இங்கிலாந்து அரசு!

திருச்சி : உலக ஓசோன் தினம்- விழிப்புணர்வு மனித சங்கிலி!

பிரிட்டனில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என பேசிய எலான் மஸ்க் – பிரதமர் கீர் ஸ்டார்மர் கடும் கண்டனம்!

ஆந்திரா : டிப்பர் லாரி – கார் மோதி கோர விபத்து -7 பேர் பலி!

கிருஷ்ணகிரி : நாய் கடித்து துண்டான கை விரல் – முதியவர் மருத்துவமனையில் அனுமதி!

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு – சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல்!

பிரதமர் மோடிக்கு திரை பிரபலங்கள் பிறந்த நாள் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies