சேலம் அருகே 135 அடி உயர விஸ்வரூப செல்வ மகாலட்சுமி சிலை அமைக்கும் பணி தீவிரம் - பக்தர்கள் வழிபாடு!
Mar 15, 2026, 04:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சேலம் அருகே 135 அடி உயர விஸ்வரூப செல்வ மகாலட்சுமி சிலை அமைக்கும் பணி தீவிரம் – பக்தர்கள் வழிபாடு!

Murugesan M by Murugesan M
Sep 8, 2024, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் விஸ்வரூப செல்வ மகாலட்சுமி சிலையின் பாதத்தில் பக்தர்கள் 1008 சக்கரங்களை வைத்து வழிபாடு நடத்தினர்.

உலகிலேயே மிக உயரமான 135 அடி உயரம் கொண்ட விஸ்வரூப செல்வ மகாலட்சுமி சிலை அமைக்கும் பணிகள் ஏத்தாப்பூரில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இந்த சிலையின் பாதத்தில் பல்வேறு பூஜை, அபிஷேகங்கள் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து 1008 சக்கரங்களை பக்தர்கள் மகாலட்சுமியின் பாதத்தில் வைத்து வழிபாடு செய்தனர். இதனையடுத்து விஸ்வரூப செல்வ மகாலட்சுமிக்கு 1008 மூலிகை திரவியங்களை கொண்டு ஹோமம், 108 தாமரை பூக்களால் மகாலட்சுமி யாகம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தங்கம், வெள்ளி காசுகள் போன்றவற்றை லட்சுமியின் பாதத்தில் வைத்து வழிபட்டனர்.

Tags: salemVishvarupa Selva Mahalakshmi idolEttapur
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவை தேர்தல் – 6-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக!

Next Post

அரசுப்பேருந்தில் பயணி தவற விட்ட நகை – போலீசிடம் ஒப்படைத்த ஊழியர்கள்!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies